மன அழுத்தத்தில் தவிக்கும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள்?

தமிழக காவல்துறையில் குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்களால் இடமாறுதல், விடுமுறை கேட்டு விண்ணப்பித்தும் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் ஒரு தற்கொலை நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், வாரம் ஒரு நாள் போலீசாருக்கு ஓய்வு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது. திருவிழா, வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு சமயங்களில் சூழ்நிலை பொறுத்து ஓய்வு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை மட்டும் ‘வேத வாக்காக’ எடுத்துக்கொண்டு போலீசாருக்கு […]

மன அழுத்தம் தவிர்க்க தாம்பரம் போலீசாருக்கு பயிற்சி

இரவு பகல் மழை வெயில் என சிருடையில் என் நேரமும் பணியாற்றும் காவல் துறையினர் பொதுமக்களின் சேவையில் பல்வேறு எதிர்ப்புகளையும் சமாளிக்கும் நிலை ஏற்படும் அதுபோல் பணிகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் காவல் துறையினரின் மன அளுத்தங்களை கண்டறிந்து, அவர்களின் மன நல மருத்துவர் ஆலோசனை அளிக்கவும், அதுபோல் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உடனடியாக உயிர் காக்கும் முதலுதவி சிசிச்சை அளிக்கும் விதமாக தாம்பரம் காவல் ஆணையாரகத்தில் பணிபுரியும் காவல் துறையினருக்கான ஒருவாரம் நடை முகாமை […]