இராமேஸ்வரம் – அயோத்தியா இடையே செல்லும் “ஷ்ரத்தா சேது” அதிவேக விரைவு ரயிலுக்கு காரைக்குடியில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

காரைக்குடி வழியாக கடந்த ஜுலை 27 / 2017 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்ட இராமேஸ்வரம் – பைசாபாத் இடையே புதிய ரயில் சேவை துவங்கப்பட்டது. ஆனால் அந்த ரயிலுக்கு காரைக்குடியில் நிறுத்தம் வழங்கப்படவில்லை. இதனால் விஜயவாடா , நாக்பூர் , பிரயாக்ராஜ் , அயோத்தியா போன்ற பகுதிகளுக்கு செல்லும் யாத்திரிகர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். 2017 முதல் 2023 வரை சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய நிலையங்களில் 22613 / […]