சரிவுடன் தொடங்கியது இன்றைய பங்குச்சந்தை

வாரத்தின் முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 14) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 169.63 புள்ளிகள் சரிந்து 65,153.00 புள்ளிகள் ஆக வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 44.30 புள்ளிகள் சரிந்து 19,384.00 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகிறது.
உயர்வில் தொடங்கிய பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (ஆக.11) உயர்வுடன் தொடங்கியது. வர்த்தக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39.31 புள்ளிகள் உயர்ந்து 65,727.50 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 11.20 புள்ளிகள் உயர்ந்து 19,554.30 ஆகவும் தொடங்கி உள்ளன. இன்று பெரும்பான்மையான பங்குகள் உயர்வில் தொடங்கின.