“பல்கலைக் கழகங்களின் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படியே தேடுதல் குழுக்களை அமைக்க வேண்டும். அவற்றை எல்லாம் ஆளுநர் மாளிகை மதிக்க வேண்டும்”

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” “பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைக்க ஆளுநருக்கு சிறப்பு அதிகாரமோ, உரிமையோ கிடையாது” -பாலகுருசாமி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் கலை அறிவியல் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா

காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் கலை அறிவியல் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டாக்டர் வி.இறையன்பு பங்கேற்று 864 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். கல்லூரி தாளாளர் ஹரிணி ரவி பட்டம் பெற்ற மாணவ, மாணவியரை வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் ஆர்.வாசுதேவராஜ் வரவேற்றார். விழாவில் கல்லூரி கல்வி இயக்குனர் எஸ்.ராமசந்திரன், எஸ்ஆர்எம் துணைப்பதிவாளர் அந்தோணி அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் கல்லூரி துணைமுதல்வர் பேராசிரியர் கே.மதியழகன் […]
பாரிவேந்தர் எம்.பி பிறந்தநாள் விழா

எஸ்ஆர்எம் கல்வி குழுமங்களின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் எம்.பியின் பிறந்த நாள் விழா சேவை திருநாள் முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது. விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்று விழா மலரினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவை யொட்டி சிறப்பு பட்டிமன்றம், கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார், விஜிபி நிறுவன தலைவர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் மாநில தகவல் ஆணையர் பேராசிரியை சாரதா நம்பி ஆருரன், பட்டிமன்ற நடுவர், […]
எஸ்ஆர்எம் பல்கலை கழக பட்டமளிப்பு விழா

காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழா நடந்தது. மத்திய ரயில்வே, தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் பல்கலை கழக இணைவேந்தர் பி.சத்தியநாராணன் வேந்தர் பாரிவேந்தர் எம்.பி, ரவி பச்சமுத்து துணைவேந்தர் பேராசிரியர் சி.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.