இந்தியாவில் உயர்கல்வி பற்றி இந்தியாவின் கல்வி ஊக்குவிப்புசங்கம் வட்டமேசை விவாதம். தேசத்தை கட்டியெழுப்புவதில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் டி ஜி சீத்தாராம் பேச்சு

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்ற ‘இந்தியாவில் உயர்கல்வி என்இபி அமலாக்க சூழலில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற வட்டமேசை விவாதத்தை தொடங்கி வைத்த அவர் தேசத்தை கட்டியெழுப்புவதில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் டி ஜி சீத்தாராம் கூறினார். இந்திய கல்வி ஊக்குவிப்பு சங்கம் (EPSI) – எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி உடன் இணைந்து […]
எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி’யில் உலக அறிவுசார் சொத்து தினத்தை 2024 குறிப்பிடத்தக்க சாதனைகளுடன் கொண்டாடுகிறது

எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (SRMIST) 2024 ஆம் ஆண்டின் உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தை, மே 7, 2024 அன்று, T.P. கணேசன் ஆடிட்டோரியம் மினி ஹால்-2. இந்த நிகழ்வை SRM தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் (DEI) ஏற்பாடு செய்துள்ளது. DEI இணை இயக்குநர் டாக்டர். சாந்தனு பாட்டீலின் வரவேற்பு உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. துணைவேந்தர் பேராசிரியர் சி.முத்தமிழ்ச்செல்வன், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் விழாவில் மூன்று சிறப்புமிக்க தலைமை விருந்தினர்கள் […]
எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டியில் தொழில்சார் சிகிச்சை குறித்து 3-நாள் தேசிய மாநாடு துவக்க விழா

எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இணை வேந்தர் டாக்டர் பா.சத்தியநாராயணன் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளதூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் நடைபெற்ற தொழில்சார் சிகிச்சை குறித்து மூன்று நாள் தேசிய மாநாடு துவக்க விழா நடைபெற்றது. அதில் எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இணை வேந்தர் மன இறுக்கம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும், அத்தகைய மையங்கள் […]
எஸ்.ஆர்.எம் மருந்தியல் கல்லூரியுடன், சிட்டஸ் பார்மா நிபுணத்துவம், இணைந்து புதுமை மேம்படுத்துவதற்க்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் காலேஜ் ஆஃப் பார்மசி, மருத்துவ ஆராய்ச்சியில் வேகம் மற்றும் தரத்தின் முன்னோடிகளான Scitus Pharma Services உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் ஒரு அங்கமான உள்ள எஸ்.ஆர்.எம் காலேஜ் ஆஃப் பார்மசிக்கு (SRMCP) கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த நடைமுறைகளின் அறிவு பரிமாற்றம் உள்ளிட்ட கூட்டு ஆராய்ச்சி திட்டங்களில் […]
எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் நெட்வொர்க்கிங் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் தொடர்பான 2வது ஆண்டு சர்வதேச மாநாடு நடந்தது

சி – டாக் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.டி.சுதர்சன், விப்ரோ லிமிடெட், குழுமத் தலைவர் டாக்டர். எம்.எஸ்.ஸ்ரீசரண் ஆகியோர் பேசினர்.நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங் தலைவர் டாக்டர் ரேவதி வெங்கடராமன், நெட்வொர்க்கிங் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறை தலைவர் டாக்டர் அன்னபூரணி பனையப்பன், பேராசிரியர் டாக்டர் எம்.தேன்மொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
எஸ்ஆர்எம் பல்கலை சார்பில் ஆருஷ் 23-தேசிய அளவிலான 4 நாள் தொழில்நுட்ப திருவிழா-90,000 மாணவர்கள் பங்கேற்பு

நிறைவு விழாவில் நாட்டின் முன்னணி உணவு விஞ்ஞானி கே. ராஜகோபால் ‘பிரதிபலித்தல்’ என்ற ஆண்டு இதழை வெளியிட்டார் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST) சார்பில் 4 நாட்கள் நடைபெற்ற, தேசிய அளவிலான கலை மற்றும் தொழில்நுட்ப திருவிழாவில் பங்கேற்ற மாணவ மாணவியர் தங்களின் அறிவுசார் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தி புதுமை மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டனர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் எனப்படும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST SRM Insititute of […]
82 வயது முதியவருக்கு இதய துடிப்பை சீர் செய்யும் நவீன கருவி பொருத்தி சாதனை-

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் 82 வயது முதியவருக்கு இதய துடிப்பை சீர் செய்யும் நவீன கருவி பொருத்தி சாதனை- மருத்துவமனை தலைவர் டாக்டர் பா.சத்தியநாராயணன் பாராட்டு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ஏற்படும் இதய துடிப்பால், பலமுறை சுய நினைவு இன்றி பாதிப்புக்கு உள்ளான 82 வயது முதியவருக்கு,காட்டாங்குளத்தூர் எஸ் ஆர் எம் குளோபல் மருத்துவமனையில் மருத்துவர்கள் இதய துடிப்பை சீர் செய்யும் 3 செ.மீ.அளவிலான நவீன கருவியினை சிறிய அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தி […]
எஸ்ஆர்எம் பல்கலை கழக பட்டமளிப்பு விழா

காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழா நடந்தது. மத்திய ரயில்வே, தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் பல்கலை கழக இணைவேந்தர் பி.சத்தியநாராணன் வேந்தர் பாரிவேந்தர் எம்.பி, ரவி பச்சமுத்து துணைவேந்தர் பேராசிரியர் சி.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
எஸ்.ஆர்.எம் தமிழ் பேராயத்தில் தேசிய மாநாடு

தமிழ் வளர்ச்சியில் வைணவர்களின் பங்கு என்ற தேசிய மாநாடு எஸ்.ஆர்.எம் தமிழ் பேராயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. வீரவணநல்லூர் ஸ்ரீ குலசேகர ராமானுஜ மடத்தின் ஸ ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24வது பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர், மன்னார்குடி மூணாறு செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் ஆகியோர் பங்கேற்று ஆசி வழங்கினர். எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பாரிவேந்தர் எம்.பி. தலைமை வகித்தார். புதுச்சேரி பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் […]