32nd ANNUAL SPORTS MEET 2024 – 25

Shikshaa Mat.Hr.Sec.School, Hasthinapuram celebrated their 32nd Annual Sports Meet on 14th September 2024 in grandeur. The event began with the welcoming of the Chief Guest Mr.Christin Jayasil, Asst.Commissioner of Police, Selaiyur Division by the school band and the Scouts & Guides. The event began with the prayer to the Almighty. The gathering was welcomed by […]

மாநில அளவிலான அட்டயாபட்டயா ( கிளித்தட்டு) சாம்பியன்ஷிப் போட்டி திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்றது

அப்போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட அட்டையா பட்டையா கழகம் சார்பில் பயிற்சியாளர் பி.சுரேஷ் தலைமையில் இளையவர் பிரிவில் சிறுமியர் குழு பங்கேற்று 3வது இடத்தை வென்றது. போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் கண்ணியப்பன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் ஆகியோர் கோப்பையை வழங்கி வாழ்த்தி தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் ஆர்கேபுரம் சிவா, லக்ஷ்மணன், சங்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பணியில் 3% பணி வழங்குவது மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதியதாக அமைக்கப்படவுள்ள சர்வேதச கிரிக்கெட் மைதானம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, கூடுதல் தலைமைச் செயலாளர்கள், அரசு முதன்மைச் செயலாளர்கள், காவல் […]

தாம்பரத்தில் புதிய விளையாட்டு அரங்கம்

தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா தாம்பரம் டிடிகே நகர்மைதானத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அமைச்சர் , உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான பதிலில் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் தாம்பரத்தில் விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.இதற்கு வட்ட கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கபட்டு உள்ளது.

விளையாட்டு:

பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ▪️நடப்பாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி நீக்கப்படுவார் என்று தகவல். ▪️மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது பெங்களூரு அணி. ▪️ரஞ்சி கோப்பைஇறுதிப்போட்டி: விதர்பா அணிக்கு 538 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை ▪️இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் […]