சிதறுகாய் எதற்காக உடைக்கப்படுகிறது?

முதற்கடவுள் எனப்படுபவர் விநாயகர். எந்த செயல் செய்தாலும் முதலில் விநாயகரை வணங்கிய பின்பே தொடங்குவது இந்து மக்களின் வழக்கமான ஒன்று. தாங்கள் வேண்டும் வரத்தை அளிக்க வேண்டும். துன்பங்கள் விலக வேண்டும் என்று விநாயகரை வழிபடுவர்.அதேபோல் எந்த சுப காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வேண்டி அவருக்கு ஒரு சிதறுகாய் உடைத்து தான் ஆரம்பிப்பார்கள். இது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சிதறுகாய் உடைக்கும் வழக்கம் எப்படி வந்தது?ஒரு முறை, […]
சங்கின் பயன்பாட்டினால் இந்த பிரச்சனைகள் தீரும்

வீட்டில் சங்கு ஓடுகளை வாசிப்பது எதிர்மறை ஆற்றலையும் அமைதியற்ற ஆவிகளையும் நீக்குகிறது.மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்க இது உங்கள் வீட்டில் நிறுவப்பட வேண்டும்.தெற்கு நோக்கிய சங்கு இருந்து மூதாதையர்களுக்கு பணம் செலுத்துவது முன்னோர்களின் அமைதி.சங்கு ஓடுடன் படிகத்தின் அபிஷேகத்தால் லட்சுமி அடையப்படுகிறார்.சங்குக்கு பால் நிரப்புவதன் மூலம், ருத்ராபிஷேக் அனைத்து பாவங்களையும் நீக்குகிறார்.சங்கு ஷெல்லில் அரிசியை நிரப்பி, அதை சிவப்பு துணியில் போர்த்தி, பெட்டகத்தில் வைக்கவும், தாய் அன்னபூர்ணாவின் அருள் எஞ்சியிருக்கும்.தெற்கு நோக்கிய சங்கு லட்சுமிஸ்வரூப் என்று அழைக்கப்படுகிறது. […]
ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி கிடைக்க

ராகு தோஷத்திலிருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன. இதை செய்வதால் ராகு தோஷ நிவர்த்தி ஏற்படும். ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தை வழி சொத்துக்கள் கைகூடி வரும், இல்லாவிட்டால் இழுபறியாகும். கல்யாண மாலை கழுத்தில் விழுவதில் தாமதம், குழந்தை பாக்கியம் கிட்டுவதில் தடை, புகழுக்கு களங்கம் ஏற்படுவது, சட்டத்தினால் தண்டிக்கப்படுவது, தொழிலில் எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இட மாற்றம், வீண் பழி சுமத்தல், குடும்பப் பிரிவு இப்படிப்பட்ட பொதுவான பிரச்சினைகள் வரும்.இத்தகைய ராகு தோஷத்தில் […]
வேண்டுதலை நிறைவேற்றும் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்

தஞ்சாவூரிலிருந்து கிழக்கே 5 கிமீ. தொலைவில் நாகப்பட்டினம் சாலையில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680-ல் இந்த கோவிலை அமைத்து, ‘புன்னை நல்லூர்’ என்று பெயரிட்டார்.மறுபடியும் துளஜா ராஜாவும் திருச்சுற்று மாளிகையையும் அமைத்தான். ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்திலும் , சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்துத் தானாகவே மாறி விடும் வழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே, இந்த அன்னையை ‘முத்து மாரியம்மன்’ என்று […]
கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தபிறகு, அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து வரவேண்டும் என்ற நியதி இருக்கிறதா?

கோயிலுக்குச் சென்று தெய்வத்தை வழிபட்ட பிறகும் தெய்வத்தைப் பற்றிய சிந்தனை நம் உள்ளத்தில் தொடர வேண்டும். கோயிலில் தெய்வத்தைத் தரிசித்த பிறகு அங்கு அமைதியாகச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தால், தெய்வம் நமக்குக் கூறுவது என்ன என்று விளங்கும்.நாம் தெய்வத்தை வழிபட்டால் மட்டும் போதாது. தெய்வத்தின் பதிலுக்கும் நாம் அமைதியாகச் செவிசாய்க்க வேண்டும் என்பது இந்த வழக்கத்தின் நோக்கமாகும்.ராமகிருஷ்ணர் தீர்த்த யாத்திரையைப் பற்றித் தெரிவித்த ஒரு கருத்து, உங்கள் கேள்விக்கும் ஓரளவு பொருந்துவதாக இருக்கிறது.ராமகிருஷ்ணரின் அந்த உபதேசம் வருமாறு.“வயிறு […]
ஐஸ்வர்ய சிவனை தரிசிக்க…வாங்க

காஞ்சிபுரம் மாவட்டத்தலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்வோர் மறவாமல் திருநீர்மலை சாலை முடிவில் உள்ள ஐஸ்வர்யம் தரும் சிவபுண்ணிய பூமிக்குச் சென்று வர வேண்டும்.பழமையின் சின்னமாக விளங்கும் சிவத்தலம் உள்ள இடம் பழந்தண்டலம் என அழைக்கப்படுகிறது.இந்திரனின் படைக்கலன்களில் ஒன்றான ஐராவத கஜம் பூஜை செய்து வரம் பெற்ற ஐஸ்வர்ய சிவன் இங்கே ஐராவதீஸ்வரராய் காட்சி தருகிறார்.ஒரு வீட்டில் எண்வகை மங்கலப் பொருட்களில் ஒன்றான கஜம் என்ற யானை ஐஸ்வர்யமே வணங்கி கரும்பு தின்றதாலும், வணங்குவோர்க்கு மகிழ்ச்சியைத் அள்ளித்தரும் மகாலட்சுமியாக […]
முருகப் பெருமானுக்கு மூன்று மயில் வாகனங்கள் என தெரியுமா!!!

இந்து சமயத்தில் பல்வேறு தெய்வ வழிபாடுகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒரு தனித்துவத்தைப் பெற்று விளங்குகின்றன. நாம் வழிபடும் தெய்வங்களில் மகாவிஷ்ணுவுக்கு ஒரு முகம், அக்னி பகவானுக்கு இரண்டு முகம், தத்தாத்ரேயருக்கு மூன்று முகம், பிரம்மனுக்கு நான்கு முகம், சிவபெருமான், அனுமன், காயத்ரிதேவி, ஹேரம்ப கணபதி ஆகியோருக்கு ஐந்து முகங்கள், முருகப்பெருமானுக்கு மட்டுமே ஆறு முகம்.முருகப்பெருமானை, ஆறுமுகப் பெருமானாக வழிபடுவதற்கான காரணத்தை, தான் இயற்றிய திருமுருகாற்றுப்படை என்ற நூலின் மூலமாக நக்கீரர் விளக்கிக் கூறுகிறார். அதன்படி, உலகைப் […]
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்

புதுக்கோட்டை பள்ளி கொண்ட பெருமாள் அனந்த சயனத்தில், 30 அடி நீளத்தில் திருமேனியுடன் சேவை அளிக்கிறார். புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெருமாள் கோவில்கள் பலவற்றில் மூலவர் நின்ற கோலத்திலோ அல்லது சயன கோலத்திலோ காணப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆலயத்தில் நின்ற கோலத்திலும், அனந்த சயனத்திலும் பெருமாள் எழுந்தருளி காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். தல […]
கோயில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதன் காரணம் இதுதான்!

கோயில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதன் காரணம் குறித்து தெரியுங்களா. மணியின் தயாரிப்பில் ஒவ்வொரு உலோகத்தின் சேர்க்கை அளவினை பொறுத்து நிகழும் அறிவியல் மாற்றம் வியக்கத்தக்கதாய் இருக்கும்.ஆகம விதிகளின்படி, மணிகள் பஞ்சலோகத்திலும் தயாரிக்கப்படும். தாமிரம், வெள்ளி, தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பு என்ற ஐந்து வகை உலோக சேர்க்கை பஞ்ச பூதங்களை குறிப்பிடுகிறது.மனித மூளையானது வலது, இடது என இருபகுதியாய் பிரிக்கப்பட்டிருக்கும். இரண்டும் இரு வேறு செயல்திறன்களை கொண்டது.இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்கும் தன்மை கோவில் மணியில் இருந்து […]
சிவபெருமானுக்கு உரிய முக்கிய விரதங்கள்

இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்களும், பூஜைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் சிவனுக்கு உகந்த விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பிரச்சனைகள் தீரவும், கோரிக்கைகள் நிறைவேறவும் சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியவை நிறைவேறும். பிரதோஷ தினமான சிவபெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.பாவம் போக்கும் இந்த விரதத்தை இன்று நாள் முழுவதும் உணவு அருந்தால் விரதம் இருந்து மாலையில் வீட்டில் சிவன்பெருமான் படத்தில் முன் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய […]