அமாவாசையில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்

அவரக்காய் 2. புடலங்காய் 3. பயத்தங்காய் 4. வாழைத்தண்டு 5. வாழைப்பூ 6. வாழைக்காய் 7. சக்கரவள்ளி 8. சேனை 9. சேப்பங்கிழங்கு 10. பிரண்டை 11. மாங்காய் 12. இஞ்சி 13. நெல்லிக்காய் 14. மாங்கா இஞ்சி 15. பாரிக்காய் 16. பாகற்காய் 17. மிளகு 18. கரிவேப்பிலை 19. பாசிப்பருப்பு 20. உளூந்து 21. கோதுமை 22. வெல்லம் 23.வெள்ளை பூசணிக்காய் 24. மஞ்சள் பூசணிக்காய்

அமாவாசைக்கு பயன்படுத்தக்கூடாத காய்கறிகள்

முட்டகோஸ் 2. நூக்கல் 3. முள்ளங்கி 4. கீரையில் அகத்திகிரை செய்யலாம் 5. பீன்ஸ் 6. உருளைகிழங்கு 7. காரட் 8. கத்தரிக்காய் 9. வெண்டைக்காய் 10. காலிஃபளவர் 11. ப்ரெக்கோலி 12. பட்டாணி 13. வெங்காயம் 14. பூண்டு 15. பெருங்காயம் 16. தக்காளி 17. கத்தரிக்காய் 18. சௌ சௌ 19. சுரக்காய் 20. முருங்கக்காய் 21. கோவக்காய் 22. பீட்ருட் 23. பச்சைமிளகாய்

நாக சதுர்த்தி நாளும், விரத பலன்களும்….

நாக சதுர்த்தி நாளில் அட்ட நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகியவர்களை வணங்க வேண்டும். நாக தேசத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற சடங்குகளை செய்கின்றனர்.ராகு கேது தோஷங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நாகங்களை வழிபடுகின்றனர். நாகப்பிரதிகளுக்கு புது துணி கட்டி பாலால் அபிஷேகம் செய்கின்றனர். சிலர் அருகிலுள்ள நீர் நிலைகளிலிருந்து நீரெடுத்துவந்து அவைகளுக்கு அபிஷேகம் செய்கின்றார்கள்.நாக சதுர்த்தி […]

முக்கியத்துவம் பெற்ற ஆடி அமாவாசை

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனர். அனேகர் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனர். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர […]

எதற்கு ஆடி பூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு போடுகிறார்கள்? அதன் அர்த்தம் என்ன?

ஆடிப்பூரம் என்பது ஆண்டாளின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது.பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல் , மங்கையர்களுக்கு எல்லாம் அரசியான அந்த அம்மனுக்கும் வளைகாப்பு நடத்திடும் நாளே ஆடிப்பூரம் ஆகும்.இந்நிகழ்விற்கு ஒரு சுவையான கதை சொல்லப்படுகிறது.மாயமான வளையல்கள்:ஆந்திராவிலிருந்து ஒரு வளையல் வியாபாரி சென்னை வந்து வளையல்களை விற்றுவிட்டு, மீதி வளையல்களோடு ஊர் திரும்புகையில், பெரியபாளையம் வந்தார்.சோர்வோடு மரத்தடியில் படுத்தவர் உறங்கிவிட்டார். காலையில் கண்விழித்ததும் பார்த்தபோது வளையல்களைக் காணாமல் திகைத்தார். எங்கு தேடியும் வளையல் கிடைக்காமல் போகவே, கவலையோடு ஊர் திரும்பினார்.வேப்ப […]

ஆகஸ்ட் மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது

ஆன்மீக பக்த கோடிகளுக்கு வணக்கம்.நம் வாழ்விலே ஏராளமான அற்புதங்களும், அதிசயங்களும்v நடந்து வருகிறது.அந்த வகையில் ஆகஸ்டு மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது.ஒரு மாதத்தில் இரண்டு (2) பிரதோஷம் தான் வரும்.ஆனால் இந்த குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் sசுமார் மூன்று(3) பிரதோஷம் வருவது அபூர்வ பிரதோஷமாக கருதப்படுகிறது.

வீட்டிலேயே எவ்வாறு எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவது…?

ஆடி 18-ந் தேதி காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் இந்த நாளில் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வது வழக்கம்.ஆறு மற்றும் நீர் நிலைகளின் ஓரம் தான் என்று இல்லை, வீட்டிலேயே கூட எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடலாம். அதற்கு செய்ய வேண்டியது இதுதான்.ஒரு செம்பில் சிறிதளவு அரைத்த மஞ்சளை போட வேண்டும். பின்னர் அந்த செம்பில், நிறை குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள […]

வேண்டிய வரங்கள் பெற ஆடிக்கிருத்திகை வழிபாடு…!

ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.வருடத்தில் மூன்று கார்த்திகை […]

ஆடி அமாவாசை 2024 எப்போது? நேரம், தேதி குறித்த முழு தகவல்

தமிழ் மாதங்களில் 4வது மாதம் ஆடி மாதம்.. இந்த ஆடி மாதம் புனிதமான மாதமாக கருதப்படுகிறது.. அதற்கு காரணம் இந்த மாதம் முழுவதும் இறைவழிபாடும் ஆன்மீக விழாக்களும் விஷேசங்களும் நிறைந்திருக்கும்..அதில் மிக முக்கியமானது ஆடி அமாவாசை.. ஆடியில் வரும் அமாவாசை தினம் மிகுந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் அமாவாசை வந்தாலும் இந்த ஆடி மாதத்தில் வரும் அமாவாசையே சிறப்பானதாக கருதப்படுகிறது.. ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை விரதத்தை கடைபிடிப்பதும் சிறப்பு வாய்ந்தது. காரணம் இந்த […]

குளித்து முடித்தவுடன் முதுகைதான் முதலில் துடைக்கவேண்டும் எனக் கூறவது ஏன்…?

ஒருவரை நாம் திட்டும் போது, மூதேவியே என்கிறோம். எதிர்மறை சக்திக்கு உதாரணமாக மூதேவியை நாம் குறிப்பிட்டாலும், தென்னிந்தியாவில் ஒரு காலத்தில்,மூதேவி என்று அழைக்கப்படும் மூத்த தேவி வழிபாட்டுக்கு உரியவளாக இருந்திருக்கிறாள்.பத்ம புராணத்தின் படி, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது, அதனிலிருந்து வெளிபட்ட ஆலகால விஷத்திலிருந்து பிறந்தவளே மூத்த தேவி என்றும் அதன்பிறகு வெளிபட்ட அமிர்தத்திலிருந்து பிறந்தவள் ஸ்ரீதேவியாகிய லக்ஷ்மி என்றும் தெரிகிறது. ஸ்ரீ தேவியாகிய லக்ஷ்மிக்கு முன் தோன்றியவள் என்பதால், இவள் மூத்த தேவி என்றழைக்கப்படுகிறாள். […]