கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த மலர் கிருஷ்ண கமலம்

நாகலிங்க மலரில் எப்படி சிவபெருமான் வாசம் செய்கிறாரோ அதே போல கிருஷ்ணர் வாசம் செய்யக் கூடிய மலர் கிருஷ்ண கமலம்..இந்த பூவின் அமைப்பு நடுவில் திரௌபதி, மும்மூர்த்திகள், பஞ்ச பாண்டவர்கள், 100கௌரவர்கள் என அனைவரும் கிருஷ்ணரோடு சேர்ந்து வாசம் செய்யக் கூடிய மலர்.கிருஷ்ணர் கையில் உள்ள சுதர்சன சக்கரத்துக்கு நிகராக இந்த மலரை குறிப்பிடுகிறார்கள்.இந்த பூவின் பெயர் கிருஷ்ண கமலம்,இதனை மஹாபாரத பூ,பஞ்ச பாண்டவர் பூ என்றும் அழைப்பார்கள்.இதன் ஆங்கில பெயர் கிருஷ்ணரை இஷ்ட தெய்வமாக கொண்டவர்கள், […]
ஜென்மாஷ்டமி தினம்

கிருஷ்ணாவதாரம் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாகும். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடந்தது. அந்தப்போரில் திருமாலின் உதவியால் தேவர்கள் வெற்றி பெற்றனர். அசுரர்கள் கொல்லப்பட்டனர். திருமாலின் திருக்கரத்தால் கொல்லப்பட்ட பல அசுரர்கள் மோக்ஷம் அடைந்தார்கள். காலநேமி போன்ற சில அரசர்கள் மிஞ்சிய கர்மத்தால், பூமியில் கம்சன் போன்றவர்களாகப் பிறந்தனர். அந்த அசுரர்களின் சுமை தாங்க முடியாமல் பூமாதேவி, பிரும்ம தேவனிடம் முறையிட்டதை, முன்பே தேவர்களும் கூறியிருந்தார்கள். அதற்கு பிரம்மதேவனும், “பூமாதேவியின் முறையீட்டை அறிவேன், தேவர்களையும், பூமாதேவியையும் காப்பதற்கு திருமாலே தகுதியுள்ளவர். […]
பௌர்ணமி நாளில் விரதம் இருந்து விளக்கேற்றுவதால் உண்டாகும் பலன்கள் !!

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடுவதால் நற்பலன்களை அடைய முடியும். ஒவ்வொரு மாதத்திற்குரிய பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும்.வைகாசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றினால் மணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும்.ஆனி மாத பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.ஆடி மாத பௌர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் பெறலாம்.ஆவணி மாத பௌர்ணமியில் விரதமிருந்தால் செல்வம் பெருகும்.புரட்டாசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து […]
இந்திரனின் சந்தேகத்தை தீர்த்த லட்சுமி தேவி

பணம் பெற வேண்டும் என்ற ஆசையில், எல்லோரும் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள், ஆனால் சிலர் பணக்காரர்களாகவும், சிலர் ஏழைகளாகவும் மாறுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், எல்லோரும் வழிபட்ட பிறகு, சிலர் ஏன் பணக்காரர்களாகவும், சிலர் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் என்று இந்திர தேவ் அவர்களே மாதா லட்சுமியிடம் கேட்டார். இந்திர தேவி லட்சுமி தானே சொன்னார், மக்கள் தங்கள் செயல்களால் பணக்காரர்களாகவும் ஏழைகளாகவும் மாறுகிறார்கள், அதைவிட முக்கியமானது என்னவென்றால், என்னை வணங்குபவரும் தனது மரியாதையை பராமரிக்க வேண்டும், அதாவது நீங்கள் […]
வரலட்சுமி விரதம் பிறந்த கதை

வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை அனுசரிக்கவேண்டிய விரதம் இது. வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் […]
லங்காபதி ராவணனின் மனைவி தவளையா?

ராமாயணத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரம் ராவணனின் மனைவி மண்டோதரி, அவர் நீதிக்கும் அனிதிக்கும் உள்ள வித்தியாசத்தை அவ்வப்போது ராவணனிடம் கூறினார். புராணங்களில் காணப்படும் விளக்கத்தின்படி, லங்காபதி ராவணனின் மனைவி ஒரு தவளை. இந்த உண்மையை பிரதிபலிக்கும் அதே புராணக்கதை பற்றி இன்று நாம் உங்களுக்கு சொல்லப்போகிறோம். எனவே அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.இந்து புராணங்களில் பதிவு செய்யப்பட்ட ஒரு புராணத்தின் படி, ஒரு முறை மதுரா என்ற அப்ஸரா கைலாஷ் மலையை அடைந்து பார்வதி தேவியைக் கண்டுபிடிக்க […]
ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு என சிறப்பான மகத்துவம் உள்ளது. சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் இருப்பார் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆடி வெள்ளியன்று துர்க்கையம்மனை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி […]
காலணி தானம்
காலணி தானம் செய்தால் பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.நம்மை சுற்றி நாம் தினசரிக் காணக்கூடிய பலருக்கு இந்த உதவியை செய்யலாம்.காய்கறி விற்கும் பெண், கூலியாட்கள். கட்டிட வேலை செய்பவர்கள், வயது முதிர்ந்த யாசகம் பெறுபவர்கள் இவர்களெல்லாம் காலில் செருப்பு இல்லாமல் இருப்பதை கண்டால் அவர்களுக்கு காலணிகள் வாங்கித் தரலாம்.கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கும் இதை வாங்கி தரலாம்.மாங்கல்ய சரடு தானம்மாங்கல்ய சரடு தானம் செய்தால் காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க […]
குரு பூஜை விழா
ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீ சுந்தரமூர்த்திய சுவாமிகள் ஆடி குருபூஜை விழா (11-.8-.24) நடைபெறுகிறது. குரோம்பேட்டை வசந்தம் திருமண மாளிகையில் இன்று காலை 8:45 மணிக்கு பூஜை தொடங்குகிறது. கணபதி ஹோமத்துடன் தொடங்கி தேவாரம் ஓதுதல் மற்றும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படும். 11 மணியளவில் தீபாராதனையை தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.வடபழனி சந்திரமவுலி சிவாச்சாரியார் இதனை தலைமை ஏற்று நடத்துகிறார்.
அமாவாசை அன்று நாம் செய்யவேண்டிய சிறப்பு
அமாவாசைதினத்தன்று அகத்திக்கீரை பசுவிற்கு கொடுக்கையிலே தோஷம் -பாவங்கள் அனைத்தும் விலகிவிடும்.2. அமாவாசை தினத்திலே ஆத்மாக்களை நினைத்து வணங்கையிலே துன்பங்கள் அனைத்தும் விலகிவிடும்.3. அமாவாசை தினத்திலே காகத்திற்கு உணவு வைத்து உண்ணுகையில் பிதுர்களின் மனம் சாந்தி பெற்று சந்ததிகள் வாழ்வு சிறப்பு பெறும்.4. அமாவாசை தினத்திலே மஞ்சள் -காவி -சந்தன பொன்னிறம் -போன்ற உடை அணிகையிலே ‘நமக்கு நாமே நீதிபதி ‘ எனும் தத்துவத்தின் உண்மை புரிந்து விடும்.அமாவாசை அன்று இறந்த பெற்றோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் கால் […]