காரியம் ஆகனும்னா, கழுதையானாலும் காலை பிடி பழமொழி ஏன்?

கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன், மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்.இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான். சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை. கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம் குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும். கம்சன் வந்து கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன.எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார். உடனே தேவகி கணவன் வசுதேவன் தயவு […]
தர்மத்தை நிலைநிறுத்த பிறந்த கிருஷ்ணர்…!

கிருஷ்ணரின் பிறப்பை கிருஷ்ண ஜெயந்தி என்றும், சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து இந்துக்களாலும் கொண்டாடப்படும் விழாவாகும். ஆவணி மாதத்தின் தேய்பிறை எட்டாம் நாளான அஷ்டமியும் ரோகினி நட்சத்திரம் சேர்ந்த நன்நாளில் கிருஷ்ணர் அவதரித்தார்.மகாவிஷ்ணு துவாபராயுகத்தில் கம்சன், சிசுபாலன், துரியோதனன், கர்ணன், நூற்றுக்கணக்கான கௌரவர்கள் ஆகியோரை அழிக்க கிருஷ்ணாவதாரம் எடுத்தார். தர்மத்துக்கு எதிராக பல அதர்மங்களை செய்த கம்சனை அழிக்கும்படி பிரம்மாவிடம் பூமாதேவி முறையிட்டாள். […]
நாக தோஷம் போக்கும் நாகசதுர்த்தி வழிபாடு

ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது. நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.நாகதோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள். நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்துவரும் முக்கியமான வழிபாடு. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் `நாக சதுர்த்தி’. சதுர்த்தியன்று விரதம் இருந்து, துள்ளுமாவு படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் […]
சங்கடங்கள் போக்கும் கருட பஞ்சமி

மகாவிஷ்ணுவின் வாகனமாக இருப்பவர் கருடபகவான். இவர் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார். விஷ்ணு தலங்கள் அனைத்திலும் அவரது கருவறைக்கு எதிராக தனிச்சன்னிதியில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெற்றவர். பெருமாள் கோவில் பிரமோற்சவத்தின் போதும், கருட சேவையின் போதும் பல்வேறு விழாக்களின் போதும் பெருமாள் ஸ்ரீ கருடன் மீது அமர்ந்து வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.கருட தரிசனம் சுப தரிசனமாகும். கருடன் மங்கள வடிவானவன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படு கிறது. கோவில்களில் கும்பாபிஷேகம், யாகம், […]
ஆடி அமாவாசையையொட்டி நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். இந்த ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வந்துள்ளதால் சிறப்பு வாய்ந்ததாக கருதும் பக்தர்கள், அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர். காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் நீராடி, முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து சென்றனர்.
சதுரகிரி மலைக் கோயிலில் அன்னதானம் வழங்க உத்தரவு

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “பக்தர்களின் பங்களிப்புடன் கோயில் திருவிழா நடக்க வேண்டும். ஆகஸ்ட் 16ம் தேதி மட்டும் காலை 6 – மாலை 3 மணி வரை பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அன்னதானம் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
ஆடி வெள்ளி; துன்பங்களை நீக்கும் விரதம்

ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளி மிக சிறப்பு வாய்ந்தது. கடைசி வெள்ளிக்கிழமையான இன்று (ஆக.11) விரதம் இருப்பது குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாக்கும். காலை எழுந்ததும் அம்மனுக்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். மாலை பால்பாயாசம் அல்லது சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து வைத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் வீட்டில் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.
ஆடி வெள்ளி; ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடுவது நன்மை

இன்று (ஆக.11) ஆடி மாதம் 26ம் நாள். திதி: நாள் முழுவதும் ஏகாதசி. நட்சத்திரம்: மிருகசீரிஷம். யோகம்: அமிர்த யோகம். சூலம்: மேற்கு. பரிகாரம்: வெள்ளம். சந்திராஷ்டமம்: விசாகம். பொதுப்பலன்: வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க, புதிய விஷயங்களை தேடி கற்க, கிணறு, போர்வெல் போன்ற பணிகளுக்கு உகந்த நாள். இன்று ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடுவது நன்மை அளிக்கும்.
நெல்லையப்பர் திருக்கோவிலில் பக்தர்கள் தானமாக கொடுத்த பசுக்கள் மாயம் – இந்துமுன்னணி கண்டனம்

கா.குற்றாலநாதன்மாநிலச் செயலாளர்இந்து முன்னணி தென்னகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு பக்தர்கள் அவ்வப்போது பசுக்களையும் கன்றுகளையும் காளைகளையும் தானமாக வழங்கி கோசாலை அமைப்பதற்கு உபகரணங்கள் வழங்கி நெல்லையப்பர் திருக்கோவில் உள்தெப்பக்குளத்திற்கு வடக்கே கோசாலை இயங்கி வருகிறது. தினமும் காலை 6.30க்கு இங்கு கோபூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 10.8.2023 காலை தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை பிடியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் கோசாலையில் இருந்த சுமார் 13 பசுக்கள் , கன்றுகளை […]
குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம்செய்த துர்கா ஸ்டாலின்

குருவாயூர் அப்பனுக்கு 32 சவரன்தங்க கிரீடம் வழங்கினார் கேரள மாநலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக இன்று 14 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க கிரீடத்தை துர்கா ஸ்டாலின் அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவஞானம் என்பவர் செய்தார். 32 பவுன் எடை கொண்ட தங்க கிரீடம் – சந்தனம் அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றை கோவிலுக்கு வழங்கினர். இயந்திரத்தின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். இன்று பகல் 11.35 […]