செல்வ செழிப்பு தரும் தை அமாவாசை வழிபாடு

தை அமாவாசை அன்று பித்ருக்களை நினைத்து ஒவ்வொரு வரும் வழிபாடு செய்ய வேண்டும். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரிய னும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.சோதிட ரீதியாக அமாவாசை தினத்தை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனர். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் […]
தானங்களும் அவற்றின் பலன்களும்

பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி தெரிந்து கொள்வோம்.அன்ன தானம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்கும்.அரிசி தானம் செய்தால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.ஆடைகள் தானம் செய்தால் சுகபோக வாழ்வு அமையும். பால் தானம் செய்தால் துன்பங்கள் விலகும்.நெய் தானம் செய்தால் பிணிகள் நீங்கும். தேங்காய் தானம் செய்தால் எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும். தீப தானம் செய்தால் முன்னோர்களின் ஆசிகள் கிட்டும். தேன் தானம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.பூமி தானம்செய்தால் பிறவா நிலை உண்டாகும். […]
வீரபத்திரரை எப்போது வழிபாடு செய்யலாம்?

வீரபத்திரரை அமாவாசை மற்றும் பவுர்ணமியில் வழிபடலாம். பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.அகோர மூர்த்தியான வீரபத்திரர் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் பூர நட்சத்திரம் கூடிய பிரதமை திதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அவதரித்தார். இதனால் பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம். வெற்றியின் சின்னமான வெற்றிலை மாலையை ஆடிப்பூரத்தன்று சாத்துவது விசேஷ பலன்களைத் தரும்.வீரபத்திரரை அமாவாசை மற்றும் பவுர்ணமியில் வழிபடலாம். சித்திரை முதல் செவ்வாய் கார்த்திகை ஞாயிறு ஆடிப்பூரம் மாசி […]
அனுமன் ஜெயந்தி

வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர்.ஒரு மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில் அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனாதேவியின் மகன் என்பதால், அவர் ஆஞ்சநேயர் என்று அழைக்க ப்பட்டார்.வனவாசம் வந்த ஸ்ரீராமனுக்கு, எந்தவித பிரதி பலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தி யுடனும் தொண்டு செய்தார். ராமனுக்கு பணி விடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார்.விரதம் இருப்பது எப்படி?அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி. அன்றைய தினம் நாம் விரதம் […]
வெற்றி கிடைத்திட அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுங்கள்

வெற்றி கிடைத்திட அனுமனுக்கு வெண்ணெய் காப்பு! நினைத்த காரியங்களில் வெற்றி கிடைத்திட ராம பக்தன் அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுங்கள்.அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். ஸ்ரீராமபெருமானுக்கும் ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணன் இறந்த பிறகு, இரண்டு அசுரர்கள் எப்படியாவது ஸ்ரீராமனை அழிக்க நினைத்தார்கள்.ராம பக்தனான அனுமனை அனுப்பி அந்த அரக்கர்களை அழித்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார் ஸ்ரீராமபிரான். அப்போது, தேவர்களும், தெய்வ ரூபங்களும் அனுமனிடம் பல […]
ஆருத்ரா தரிசனம்

சிவபெருமானின் “ஆருத்ரா தரிசனம்” மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாட ப்படுகிறது. இவ்விழாவானது ஆடலரசனான நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் அகானிவடிவாக நின்ற நாள் என்பதால் திருவாதிரை, சிவபெருமானுக்கு உரிய நட்சத்தகரமாகிறது; ”ஆதிரையான்” என்று சிவனை அழைப்பர்.இவ்விழாவைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டு ள்ளனர். தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திர கோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது.இவ்விழாவின் போது திருவாதிரைக் களியும், ஏழுகறிக்கூட்டும். சிவபெருமானுக்குப் படைக்கப்படுகின்றன. ‘திருவாதிரைக்கு ஒருவாய் […]
சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்ப பரிகாரம்

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே ) ஒருகைப் பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி வன்னி மர விநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும், ஒரு மிகப் பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.காகத்திற்கு தினமும் காலையில் சாதம் […]
மார்கழி மாதம் இரவில் கோலம் போடலாமா?

மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். எல்லா நாளும், எல்லா மாதங்களும் கோலம் போடுவோம். ஆனால், மார்கழி என்றால் தனிச் சிறப்பு. இறைவனை தொழுவதற்காக சிறந்த மாதமாக இதை கூறுகிறார்கள்.அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கை, கால்களை அசைத்து இடுப்பை வளைத்து வாசல் தெளித்து கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம் கிடைக்கிறது. அதிகாலை நேரத்தில் நிலவும் இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.வான்வெளியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும், ஆசிகளும் கிடைக்கும். நல்ல […]
வைகுண்ட ஏகாதசி விரதமுறை

வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப் படுகிறது. வைகுண்ட ஏகாதசியில் திருமால் வழிபாடு மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும்.இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்சியாகும்.வைகுண்ட ஏகாதசி அன்று திருமாலுக்குப் பிரியமின துளசி தீர்த்தத்தை மட்டுமே உட்கொண்டு பகல் மற்றும் இரவு வழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத […]
விபூதி, குங்குமத்தை நெற்றியில் வைப்பது எதனால் தெரியுமா?

கோவில்களில் சென்றால் விபூதி, குங்குமம் சாமிக்கு படைத்து பூசாரிகள் நமக்கு நெற்றியில் வைத்துக் கொள்ள கொடுப்பார்கள். ஏன் விபூதி, குங்குமம் நெற்றியில் வைக்கிறோம் என்று தெரியுமா?என்னதான் ஆடை, அணிகலன்கள் போட்டு பெண்கள் தங்களை அலங்காரம் பண்ணிக்கொண்டாலும் ஒரு சின்ன நெற்றிப்போட்டு இல்லையென்றால் அந்த அலங்காரம் முழுமைப் பெறாது.எதற்காக பெண்கள் நெற்றியின் மத்தியில் பொட்டு வைக்கிறார்கள் அழகுக்காக மட்டும் அல்ல. நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.சளித்தொல்லை முதல் கட்டத்திலேயே இந்த வெங்காயம் மற்றும் தேன் […]