“2014ல் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்டு சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகளை விட குறைவான வாக்குகளையே அண்ணாமலை வாங்கியுள்ளார்!”

அண்ணாமலை பாஜக மாநில தலைவர் ஆன பிறகுதான் பாஜக – அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

அண்ணாமலை பாஜக மாநில தலைவர் ஆன பிறகுதான் பாஜக – அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.