தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எஸ்.பி.பி. சரண் மனமார்ந்த நன்றி

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அவர் வாழ்ந்த காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயர் சூட்டப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எஸ்.பி.பி. சரண் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.