மத்திய அரசு முறையான நிதி பங்கீடு வழங்க கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் போராட்டம்

நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக சித்தராமையா குற்றச்சாட்டு. போராட்டத்தில் ஈடுபடும் காங்கிரசை கண்டித்து, பாஜக எம்.பி.க்கள் போராட்டம். ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என, பாஜக குற்றச்சாட்டு. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு பாஜக எம்.பி.க்கள் போராட்டம். ஜந்தர் மந்தரில் காங்கிரசும், காங்கிரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜகவும் போராட்டம்.

சித்தராமையாவின் அழைப்பை ஏற்பாரா நிர்மலா சீதாராமன்?

வரிப் பகிர்வில் கர்நாடகாவுக்கு பாரபட்சம் என டெல்லியில் ‘South Tax Movement’ எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர் கர்நாடகாவில் இருந்து எம்.பி. ஆன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இதில் கலந்துகொள்ள சித்தராமையா கடிதம் மூலம் அழைப்பு

மாணவர்களுக்கு தெரிந்த மொழியில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்: சித்தராமையா

மத்திய அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படுகிறது. இதனால் இந்தி அல்லாத மொழியை, தாய்மொழியாகக் கொண்டு படிக்கும் மாநிலங்களின் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.இந்தியில் தேர்வு நடத்தப்படுவதால், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள், மத்திய அரசை கண்டித்து வருகிறார்கள்.இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, குழந்தைகளுக்கு (மாணவ- […]

காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடகா முடிவு

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட வழக்கறிஞர்கள் பரிந்துரை கர்நாடகா அணைகளில் தமிழகத்திற்கு வழங்க தண்ணீர் இல்லை – கர்நாடக முதல்வர் சித்தராமையா

கர்நாடகாவுக்கு அரிசி தர மறுத்த மத்திய அரசு: சித்தராமையா குற்றச்சாட்டு

‘கர்நாடகாவிற்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்குவதற்காக, இந்திய உணவு கழகத்திடம் அரிசி வழங்குமாறு கோரினோம். ஆனால் மத்திய அரசு, அரிசி வழங்க மறுத்து முட்டுக்கட்டை போட்டது’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.