1975-ம் ஆண்டில் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளித்த இந்திரா காந்தி

புதுடெல்லி: கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம்தேதி அப்போதைய வங்கதேச அதிபர் முஜிபுர் ரகுமானுக்கு எதிராகசில ராணுவ தளபதிகள் சதி செய்தனர். தலைநகர் டாக்காவில் உள்ள அதிபரின் வீட்டில் நுழைந்த ராணுவ தளபதிகள், அதிபர் முஜிபுர் ரகுமானை சுட்டுக் கொன்றனர். அவரது மனைவி, 3 மகன்கள், 2 மருமகள்கள் மற்றும் உறவினர்கள், பாதுகாவலர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலையில் முஜிபுர் ரகுமானின் மூத்த மகள் ஷேக் ஹசீனாவும் அவரது தங்கை ரெகானாவும் உயிர் தப்பினர். அப்போது […]

இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் ஷேக் ஹசீனா தப்பி வந்தது எப்படி?

புதுடெல்லி: இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு முப்படைகளின் தளபதிகள், காவல் துறை தலைவர் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராணுவத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க ஷேக் ஹசீனாவிடம் அறிவுறுத்தப்பட்டது. இதை அவர் ஏற்கவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவதளபதிகளுக்கும் காவல் துறைதலைவருக்கும் அவர் உத்தரவிட்டார். ஆனால் அவர்கள், […]

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து இந்தியாவிலேயே இருப்பதாக தகவல்!

தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்க பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஷேக் ஹசீனா பேச்சுவார்த்தை அடுத்த 48-78 மணி நேரம் வரை ஷேக் ஹசீனா இந்தியாவிலேயே தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.