தாம்பரம் செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் திறன் விருது மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது

திறன் விருது எல்.விஜயலட்சுமி, எல்.ஹக்னிமான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த பள்ளி துணை ஆய்வாளர் கிருபாகரன், திட்ட அலுவலர் சிவகுமார் ஆகியோர் வழங்கினர்.