சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பியல் பரிசோதனை

இந்த சோதனை மூளையின் electrical செயல்திறனை கண்டறியும் பரிசோதனை முடிவுகளை நரம்பியல் நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிப்பு – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர் ஜூன் 14ஆம் தேதி கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11 வது முறையாக நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிப்பு – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 4 வரை நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 11 ஆவது முறையாக நீட்டிப்பு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்தபடியே நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்
அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலை

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்கஎய்ஸ்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து வர அமுலாகத்துறைமுடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் செவ்வாய் கிழமைக்கு (நவ.28) ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை! MRI அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் நவ.28ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ.22ம் தேதி வரை நீட்டிப்பு; சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!!
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இலாகா இல்லா தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 6-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது
செந்தில் பாலாஜியின் உடல் எடை சற்று குறைந்துள்ளது – சிறைத்துறை டிஐஜி
செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கும்வரை ஜாமீன் வழங்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார் – திருச்சியில் காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு

ஜாமீன் தர வேண்டிய இடத்தில் இருப்பது பாஜக மாநில தலைவரா (அ) நீதிமன்றங்களா? மாநில பாஜக தலைவர்தான், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியா என்ற சந்தேகம் அண்ணாமலையின் பேச்சிலிருந்து எழுகிறது. நாங்கள் சட்டத்தை நம்புகிறோம். அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்ட மற்றவர்கள் இன்றும் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமியால் வளர முடியவில்லை என்பதால் செந்தில் பாலாஜி குறி வைக்கப்பட்டிருக்கிறார் – […]