தலைக்கவசம் அணியாத சப்- இன்ஸ்பெக்டருக்கு அபராதம் சேலையூர் போலீசார் அதிரடி

தாம்பரம் அருகே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது அபராதம் விதித்து,ஒழுங்கு நடவடிக்கை கிழக்கு தாம்பரம் வேளசேரி சாலையில் சேலையூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் பெருமாள் செல்போன் பேசியபடி இருசக்கர வாகனத்தில், தலைகவசம் அணியாமல் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியானது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் பெருமாள் மீது செல்போன் பேசி கொண்டு, தலைகவசாம் அணியாமல் சென்றதாக இரண்டாயிரம் ரூபாய் அபாரத்தம் விதித்த போக்குவரத்து போலீசார், காவலர் உடையில் […]

போதைப் பொருள் கடத்தல் :சேலையூரில் பிடிபட்ட சினிமா பைனான்சியர்

சேலையூரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் தொடர்பு இருப்பதாக சினிமா பைனான்சியர் பிடிபட்டார். இது தொடர்பாக நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியிடம் விசாரணை நடந்துள்ளது.கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை படகில் கள்ள துப்பாக்கிகளும் போதை பொருளும் கைப்பற்றப்பட்டன.இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் இந்த வழக்கில் 13வது நபராக ஆதி லிங்கம் என்பவர் என். ஐ ஏ.வால் சேலையூரில் கைது செய்யப்பட்டார். இவர் சினிமா பைனான்சியர் ஆவார்.மேலும் ஒரு கட்சியையும் நடத்தி வருகிறார். இவர் சரத்குமாரின் […]

சேலையூரில் கட்டிடம் இடிந்து மழைக்கு ஒதுங்கிய2 மாணவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், தென்னேரி பகுதியை சேர்ந்தவர் பிரென்ச் ஜெஃப்ரி தவமணி (23), மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திமோ மில்கி (19), பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (19), சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாய் கௌசிகன் (19) இவர்கள் நான்கு பேரும் தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை கல்லூரி முடிந்து மூன்று இருசக்கர வாகனத்தில் மேற்கண்ட நான்கு பேர் உட்பட ஆறு பேர் சேலையூர் […]