டி20 வெற்றியை நீலாங்கரையில் ஆழ்கடலில் கொண்டாடிய வீரர்கள்

டி20 உலக கோப்பையை இந்தியா இரண்டாவது முறை கைபற்றியதை ஆழ்கடலில் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சி புரியும் கிரிகெட் ஆர்வலர்கள் சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்தவர் அரவிந்த் தனுஸ்ரீ, ஆழ்கடல் நீச்சல் பயிற்சியா ளரான இவர் இந்தியா டி20 உலக கோப்பை இரண்டாவது முறையாக கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக , மூத்த கிரிகெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெருவவை கெளரவிக்கும் விதமாக சென்னை கிழக்கு கடற்கரை நீலாங்கரை கடற்கரையில் இருந்து 5 […]