குரோம்பேட்டை நேரு நகர் எஸ் சி எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 39 வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது

இதில் சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் டாக்டர் வி.ஜஸ்டின் ஐ ஆர் எஸ் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி தாளாளர் கிருஷ் சந்தானம் உடன் உள்ளார்.