திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலின் கிழக்கு வாசல் ராஜகோபுரத்தில் உள்ள நிலைகளில் விரிசல்

சீர் செய்யாமல் நிலைகளில் கம்புகளைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் ₨67 லட்சம் செலவில் விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவில் நிர்வாகம் விளக்கம்