நிலவில் குகைகள் உள்ளன மயில்சாமி அண்ணாதுரை தகவல்

வலி மண்டலம் இல்லாத நிலவில் கதிர்வீச்சுகளில் இருந்து தப்ப குகைகள் பயன்படும். பாறை குழம்புகள் வெளியேறிய பகுதிகள் பள்ளங்களாகவும், குகைகளாக நிலவில் பல பகுதியில் உள்ளது சந்திரியான் 1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கேளம்பாக்கம் அருகே பேட்டி:- சென்னை கேளம்பாக்கம் அடுத்த தையூரில் ஏவுகளை ஆராய்சியாளர் ஆனந்த் மேகலிங்கம் புதியதாக 9600 சதுர அடியில் அமைத்துள்ள ஆராய்சிமைய்யத்தை சத்திரயான் 1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை :- […]

“ஒளிரும்‌ தமிழ்நாடு — மிளிரும்‌ தமிழர்கள்‌”

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ சென்னை, கோட்டூர்புரம்‌, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்‌ நடைபெற்ற “ஒளிரும்‌ தமிழ்நாடு – மிளிரும்‌ தமிழர்கள்‌” சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குப்‌ பாராட்டு விழாவில்‌, இந்திய விண்வெளி துறையில்‌ சாதனை படைத்த விஞ்ஞானிகள்‌ – இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின்‌ முன்னாள்‌ தலைவர்கள்‌ கே.சிவன்‌, ‌ மயில்சாமி அண்ணாதுரை, திருவனந்தபுரம்‌ – திரவ உந்து அமைப்பு மையத்தின்‌ இயக்குநர்‌ வி.நாராயணன்‌, ஸ்ரீஹரிகோட்டா – சதீஷ்‌ தவான்‌ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்‌ இயக்குநர்‌ ஏ.இராஜராஜன்‌, பெங்களுரு […]

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன்

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பூத உடலுக்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் கழகப் பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். மேலும் எம் எஸ் சுவாமிநாதன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ராக்கெட் கவுண்டவுனுக்கு குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி காலமானார்!

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் காலமானார்! 2012ல் விண்ணில் ஏவப்பட்ட RISAT -1 திட்ட இயக்குநராக பணியாற்றினார்; கடைசியாக சந்திரயான் 3 கவுண்டவுனுக்கு குரல் கொடுத்துள்ளார்.

சந்திராயன் -3க்கு பெருமை சேர்க்கும் தமிழர்

விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், விழுப்புரத்தை சேர்ந்தவர், ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார். விழுப்புரத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் வீர முத்துவேல், 42; விஞ்ஞானி. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப்போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். தற்போது, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்க, மத்திய செயல் தலைவராக உள்ளார். தாய் ரமணி, குடும்பத் தலைவி. இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் வசிக்கின்றனர். விழுப்புரத்தில் உள்ள […]