அனகாபுத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகை

பல்லாவரம் அடுத்த அனகாபுத்துர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் அதிக மதிபெண்கள் எடுத்த முதல் மூன்று மாணவர்களுக்கு கல்வி ஊக்கதொகையும், வகுப்பறைகளுக்கு 10 மின் விசிறிகள், கணிணி வகுபறைக்கு டேபிள், சேர் என அத்தியவசிய ஒருலட்சத்து 25 ஆயிரத்திற்காக உபகரணங்களை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி வழங்கினார், மண்டலகுழு தலைவர் வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் நரேஷ்கண்ணா, சித்ரா, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்…
கல்வித்துறையில் எது நடந்தாலும் சஸ்பென்ட் தான் தீர்வா?

நாஞ்சிலார்
என்ஜினீயரிங் படிப்பில் சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலி

சிறப்பு, பொது கலந்தாய்வு தமிழ்நாட்டில் 442 கல்லூரிகளில் உள்ள பல்வேறு என்ஜினீயரிங் படிப்புகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வு மூலம் 775 இடங்கள் நிரப்பப்பட்டு இருந்தன. அதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான கலந்தாய்வு தொடங்கி, கடந்த 3-ந் தேதியுடன் நிறைவு […]
காலாண்டுத் தேர்வில் பொது வினாத்தாள் முறை: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் காலாண்டுத் தேர்வு வினாத் தாள்களில், பாட நூல்களில்உள்ள வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவது தெரியவந்தது. இதற்குத் தீர்வுகாணும் வகையில் காலாண்டு, அரையாண்டுத் […]
ஜி20 மாநாடு – டெல்லியில் விடுமுறை

டெல்லியில் ஜி20 மாநாட்டை முன்னிட்டு செப். 8 முதல் செப். 10 வரை விடுமுறை அறிவிப்பு. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
பெருங்களத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பின்னர் 130 பள்ளி மாணவ மாணவிகள் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் , பெருங்களத்தூர் எஸ்.சேகர், மாமன்ற உறுப்பினர் […]
சந்திரயான் – 3 வெற்றி குறித்த கட்டுரை அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்

இது தொடர்பாக விரைவில் நடைபெற உள்ள உயர் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறேன் – அமைச்சர் அன்பில் மகேஷ்
குரோம்பேட்டையில் பள்ளி கல்லூரிகள் அருகே 5 கிலோ குட்கா பறிமுதல்

தாம்பரம் காவல் ஆணைய சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகள் அருகில் குட்கா பான் மசாலா போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் போதை புகையிலை பொருட்களுக்கு அடிமை ஆவதை தடுக்கும் விதமாக தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பவன்குமார் ரெட்டியின் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் காவல் துறையினர் குரோம்பேட்டை ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் […]
இஸ்லாமிய மாணவர்களை தாக்கிய விவகாரம்!

பள்ளியை நிரந்தரமாக மூட உத்தரபிரதேச முதல்வர் யோகி உத்தரவு.
சிட்லபாக்கம் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்

இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்னும் சிறந்த சித்தாந்தத்தில் செயல்பட்டு வரும் நம் சீர்மிகு மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காலை உணவுத் திட்டம் இன்று தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் பகுதிக்கு உட்பட்ட மாநகர தொடக்கப்பள்ளி சிட்லபாக்கம் 2வது பிரதான சாலையில் சமையல் கூடம் திறப்பு விழா காலை 8:00 மணி மற்றும் அம்பேத்கர் […]