பல்லாவரத்தில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பல்லாவரத்தில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர் அமைப்பு சார்பாக 300 பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். பல்லாவரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதன்மை போக்குவரத்து காப்பாளர் பூ.கருப்பையா தலைமையில் பல்லாவரம், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய செபாஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 300 மாணவ மாணவிகள் பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் விழிப்புணர்வு பிரசார பேரணியை துவங்கி பம்மல் […]