மழையில் நனைந்த நாய்க்குட்டிகளை காரில் பாதுகாத்த ஆட்டோ டிரைவர் வீடியோ வைரல்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் கொட்டும் மழையில் முள் புதரில் குட்டிகளுடன் தவித்த தெரு நாய்களை தனது ஆட்டோ, காரில் இடம் அளித்த ஆட்டோ ஓட்டுநர் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி ஆதித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறார். இன்று மாலை வசித்துவரும் வீட்டின் அருகே முற்புதரில் நாய்கள் குரல்களால் முனகல் சத்தம் கேட்டது. பார்த்த தேவராஜின் குடும்பதினர் இரண்டு பெண் நாய்கள் முள் புதரில் குட்டிகளை சிலமணி நேரத்திற்கு முன் ஈன்று […]
சகோதரனைக் காப்பாற்றிய 8 வயது சிறுமி

பெங்களூருவின் குஜ்ஜங்கி கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வரும் ஜிதேந்திரா – ராஜகுமாரி தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில் சாலு என்ற மகளும், ஹிமாம்சோ என்ற மகனும் கிணற்றுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுவன் தவறி உள்ளே விழுந்தான். உடனடியாக வீட்டில் இருந்து லைப் ஜாக்கெட்டைப் போட்டு கிணற்றுக்குள் குதித்த சாலு, தம்பியைக் காப்பாற்றினார்.