தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழுவேலை நாளாக இயங்கும் என அரசு அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் நாளை பள்ளிகள் செயல்பட உள்ளது. காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் உத்தரவு.

வாடிக்கையாளர்களே உஷார்.. ஜூலை மாதத்தில் இந்த சனிக்கிழமை மட்டுமே வங்கி திறந்திருக்கும்!

வங்கி ஜூலை மாதத்தில் ஒரு சனிக்கிழமை மட்டுமே திறக்கப்படும். அதைப்பற்றி முழுமையாக காணலாம். ஜூலை மாதத்தில் மீதமுள்ள மூன்று சனிக்கிழமைகளில் ஒரு சனிக்கிழமை மட்டுமே வங்கிகளில் வேலை செய்யும். அலுவலகக் காரணங்களுக்காக சனிக்கிழமையன்று வங்கிப் பணியை முடித்துக் கொண்டால், அது விடுமுறை சனிக்கிழமை அல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நாட்டில் உள்ள வங்கிகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும். ஜூலை மாதத்தில் ஒரு ஐந்தாவது சனிக்கிழமை அதாவது […]