கருணாநிதி குறித்து ஏற்கனவே பாடப்பட்ட பாடல் ஒன்றை விக்ரவாண்டி பிரச்சாரத்தில் மீண்டும் பாடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை

தி.மு.க. ஐ.டி.விங் நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரில் கைது செய்த திருச்சி போலீசார், 3 மணி நேர விசாரணைக்குப்பின், திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற காவலில் வைக்கும் அளவுக்கு குற்றச்சாட்டுகள் பதியப் படவில்லை என்று கூறி நீதிபதி சுனாமிநாதன் அவரை அனுப்பி வைத்தார்.
கருணாநிதி குறித்து பாடல் பாடியதாக கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் விடுவிப்பு