ஒரு லட்சத்திற்கு மேல் பொருள் வாங்கி மோசடி போலி காசோலை கொடுத்தவர் தாம்பரத்தில் கைது

தாம்பரத்தில் 12 லட்சம் ரூபாய்க்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொண்டு காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மேற்கு தாம்பரம், முடிச்சூர் பிரதான சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல தனியார் ஷோரூம் (சத்யா ஏஜென்சிஸ்) உள்ளது. இங்கு சுரேஷ்பாபு (53) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 3ம் தேதி ஷோரூமில் பணியில் இருந்த போது வெங்கடபதி என்பவர் […]