செங்கோட்டையனுக்கு சசிகலா ஆதரவு

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை சேர்த்து கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார் அவரது கருத்துக்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தார் சசிகலாவும் இந்த கருத்தை ஆதரித்துள்ளார் தன் உடம்பில் ஓடுவது அதிமுக இரத்தம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்

இப்போது ரீ என்ட்ரி ஏன்..

அதிமுகவில் ஒரு சாதி ஆதிக்கம் செலுத்துவதாக எப்படி சொல்கிறார் சசிகலா 3 ஆண்டுகள் விடுமுறையில் சென்றிருந்தார், இப்போது ரீ என்ட்ரி என்கிறார் 2021ல் அரசியல் ஓய்வு என கூறிய சசிகலா, இப்போது ஏன் வருகிறார் “அதிமுகவை எதிர்த்தால் ஓபிஎஸ் நிலைமை தான்” இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்-யை எப்படி கட்சியில் சேர்க்க முடியும் அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ் மத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டார் அதிமுகவிற்கு யார் துரோகம் […]

அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று அறிவிக்கக் கூறி வி.கே.சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016.ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.இதையடுத்து கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பொதுக்குழு சசிகலாவை நியமித்தது.இதையடுத்து ஒரு சில நாட்களிலேயே உச்சநீதி மன்ற தீர்ப்பு படி ஊழல் வழக்கில் சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்கா மகன் சுதாகர் ஆகியோர் சிறை சென்றனர்.இதையடுத்து மீண்டும் கூடிய பொதுக்குழு பொதுச்செயலாளர் பதவியை நீக்கி, நிர்வாக ரீதியாக புதிய பொறுப்புக்களை உருவாக்கியது.இதை எதிர்த்து சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.சசிகலாவின் மனுவை கீழமை […]

சிறையில் சொகுசு வசதி பெற்ற விவகாரம் : சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது

சிறையில் சொகுசு வசதி பெற்ற விவகாரம் தொடர்பாக சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.சிறையில் சொகுசு வசதிகளை செய்து தர லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகாததால் நீதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மதுரையில் சசிகலா ஆதரவாளர்கள் எடப்பாடி ஆதரவாளர் போஸ்டர் யுத்தம்

மதுரையில் அதிமுக மாநாடு நடத்துவதற்க்காக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் ஆர் பி உதயகுமார் ராஜன் செல்லப்பா செல்லூர் ராஜூ ஆகியோர் மாநாடு வேலைகளை நடத்தி வருகின்றனர். இதற்க்காக மதுரையில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர்கள் ஒட்டி தனது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் வி.கே சசிகலா பிறந்த நாள் வருவதை ஒட்டி சசிகலாவின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இதில் ஹய்லைட்டான விசயம் என்னவென்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நாம் இருவரும் ஒரே […]