மூத்த பத்திரிக்கையாளர் சண்முகநாதன் காலமானார்

தினத்தந்தி ஐ சன்முகநாதன் என்கிற மூத்த பத்திரிகையாளர் ( 90) முதுமை காரணமாக இன்று ( 03-05-2024 )காலை 10.30 மணிக்கு இயற்கை எய்தினார். அண்ணாரது இறுதிச் சடங்கு நாளை 04-05- 2024 அன்று காலை 8 மணி அளவில் சென்னை முகப்பேரில் நடைபெறும். கடந்த ஆண்டு தமிழக அரசின் கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவர் சண்முகநாதன் ஐயா என்பது குறிப்பிடத்தக்கது.