சனாதாரம் குறித்து சர்ச்சை கருத்து அமைச்சர் உதயநிதி மீது பீகாரில் வழக்கு பதிவு

சகானா குறித்து சர்ச்சையில்க்குரிய வகையில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி பீகாரில் இந்து மத உணர்வை புண்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதான தர்மம் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது அவர் டெங்கு, கொசு, மலேரியா போன்றவை பற்றி தடுக்க கூடாது. அவற்றை ஒழிக்க வேண்டும். அதுபோலத்தான் சனாதான தர்மம் ஒழிக்க வேண்டும் என்று சர்ச்சையாக பேசினார். இது நாடு […]

சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை” -நீதிபதி அனிதா சுமந்த்

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த கோ-வாரண்டோ வழக்குகளை முடித்து வைத்து தீர்ப்பளித்தது.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சனாதனத்தை ஒழிக்க துடிக்கின்றது;

சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தானின் கலாச்சாரத்தையே ஒழிப்பதாகும் – ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு. காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரான மன நிலையில் இருக்கின்றது, பட்டியலின் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடைபெறும் போது கண்மூடி கொண்டிருக்கின்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதனத்தை ஒழிக்க விரும்புகின்றது; சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தான் மாநிலத்தில் கலாச்சாரத்தையே […]

சனாதன கருத்து – சட்டப்படி சந்திக்க தயார்”சனாதனம் பற்றிய கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என அமைச்சர் உதயநிதி உறுதிசட்டப்படி சந்திக்க தயார் எனவும்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது – சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி. எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது – உயர்நீதிமன்றம் “அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும்” “குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது, போதைப்பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம்” திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காடு பகுதியைச் […]

சனாதனத்தை விமர்சித்தமைக்கு உதயநிதி மன்னிப்பு கேட்கவில்லை எனில்,

அவர் அதாள பாதாளத்திற்கு சென்றாலும் தப்ப முடியாது என அயோத்தி துறவியான ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா சவால் விடுத்துள்ளார். அயோத்தி தபஸ்வீமடத்தின் தலைவருமான அவரிடம் ‘இந்து தமிழ் திசை’ எழுப்பியக் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மீண்டும் சனாதனத்திற்கு எதிராகப் பேசியுள்ளாரே? இதுவே மற்ற மதங்களை உதயநிதி விமர்சித்திருந்தால் அவர் இன்று என்னவாகி இருப்பாரோ தெரியவில்லை. பாஜகவின் தலைவர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் ஹதீஸ் மறையில் இருப்பதைத்தான் எடுத்துரைத்தார். ஆனால் அவருக்கு […]

“சனாதன எதிர்ப்பால் ஆட்சியே போனாலும் பரவாயில்லை” – அமைச்சர் உதயநிதி

ஆட்சியே போகிற அளவிற்கு ஏதோ தவறிழைத்திருக்கிறார்கள். அப்படி போனால் பழியை தூக்கி சனாதனத்தின் மீது போட்டு விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். நாராயணன் திருப்பதி.

பா.ஜ.க.வையும், மோடியையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓடஓட விரட்ட வேண்டும்

பாசிச பாஜக அரசு சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் பேசியதை திரித்து அரசியல் செய்கிறது. என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் – உதயநிதி ஸ்டாலின் உறுதி சாமியார் மீது வழக்கு, உருவ பொம்மை எரிப்பு என கழகத்தினர் நேரத்தை வீணடிக்க வேண்டாம் – உதயநிதி

“சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்;

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோயிலில் 30 பிரசுரங்களை படித்துள்ளார், இதுவும் ஒரு வகையான சனாதன தர்மம் தான்; இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அரவணைத்து செல்லக்கூடியது சனாதன தர்மம்; உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன், 2024 மற்றும் 2026 தேர்தல்களை சனாதன தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாமா?; திமுக சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும், பாஜக சனாதனத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும், மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என பார்க்கலாம்”