கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி?-சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் இறந்தது எப்படி? என்பது குறித்து சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம்கொலை, கொள்ளை நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டிற்குள் நுழைந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் […]

சேலத்தில் தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் பத்திரிகையை எரித்தும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

காலை உணவு திட்டம் தொடர்பாக செய்தி வெளியிட்ட # தினமலர் பத்திரிக்கை அலுவலகத்தை திமுகவினர் முற்றுகையிட்டு தினமலர் பத்திரிகையை எரிந்து தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டம்.

சேலத்தில் பிரியாணி கடையில் சாப்பிட்ட பிறகு எலும்பு துண்டுகளை நாய்க்கு பார்சல் கட்ட சொன்னதால் தகராறு-4 பேர் கைது

சேலத்தில் பிரியாணி கடையில் சாப்பிட்ட பிறகு எலும்பு துண்டுகளை நாய்க்கு பார்சல் கட்ட சொன்னதால் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சேலம்சூரமங்கலம்: பிரியாணி கடை சேலம் ஜங்சன் மெயின் ரோடு முதல் கேட் அருகில் பிரபல பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு சாப்பிட வந்தவருக்கும், கடை ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அது மோதலாக மாறியது. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரலானது. இதனை அறிந்த சூரமங்கலம் போலீசார் அந்த கடைக்கு […]