சேலம்: அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு – திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 9 பேர் கைது

சேலம் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 9 பேரிடமும் கொலை குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய சேலம் மாநகர போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இன்று […]
சேலம் அருகே தாரமங்கலம் அதிமுக நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம் வீட்டில் ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
பாலசுப்பிரமணியத்தின் வீடு மற்றும் நகைக் கடையில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாலசுப்பிரமணியம் வீட்டில் இருந்து தங்கக் கட்டிகள் மற்றும் ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர்.
சேலம் தி.மு.க வேட்பாளர் டி. எம். செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைப்பு

சேலம் மேற்கு மற்றும், வடக்கு இரு இடங்களில் வாக்களர் பட்டியலில் பெயர் இருப்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வகணபதிக்கு உத்தரவிட்டுள்ளார்.
சேலத்தில் நடைபெற உள்ள 2வது திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கான பணிகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் கே.என்.நேரு

பெத்தநாயக்கன் பாளையத்தில் வரும் ஜனவரி 21ம் தேதி 2வது இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளது
சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கில் ஜாமினில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவற்கு மாணவர் இயக்கங்கள் எதிர்ப்பு!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனை!

முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, அதன் மீது விசாரணை நடத்தியது குறித்து இன்று 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்!
சேலத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருடன் அண்ணா தொழிற்சங்கத்தினர் வாக்குவாதம்…!

“அதிமுக ஆட்சியில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது நீங்கள் சொல்லித்தானே பேருந்தை இயக்கினேன், இப்போது மட்டும் ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள்..?” – பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கேள்வி
“மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது கண்டிப்பாக 30 நாட்களுக்குள் நடவடிக்கை”- சேலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சேலத்தில் நடைபெறும் 2-வது மாநில இளைஞரணி மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்;

மாநாடு மெயின் பிக்சர் என்றால், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயலாளர்கள் கூட்டம் டிரைலர்”
தெருவில் நின்ற குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது

ஓமலூர் அருகே தெருவில் நின்ற 3 வயது குழந்தையை கடத்த முயன்றதாக வட மாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சேலம்ஓமலூர்:- ஓமலூர் அருகே தெருவில் நின்ற 3 வயது குழந்தையை கடத்த முயன்றதாக வட மாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வடமாநில வாலிபர் சேலம் மாவட்டம், ஓமலூரை […]