சபரிமலை தங்கம் திருட்டு சென்னை தொழில் அதிபர் கைது
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் இதுவரை 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கு விசாரணையின்போது சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி நேற்று கைது செய்யப்பட்டார். துவார பாலகர் சிலைகளில் இருந்து திருடப்பட்ட தங்கத்தை கர்நாடகாவின் பெல்லாரியை சேர்ந்த ஜூவல்லரி உரிமையாளர் கோவர்தன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். இருவரையும் அதிகாாிகள் […]
சபரிமலைக்கு செல்ல நாளை முன்பதிவு தொடக்கம்
சபரிமலை மகர விளக்கு பூஜைக்கு செல்ல நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது.தினசரி 90 ஆயிரம் பேர் வழிபடும் வகையில் முன்பதிவு வழங்கப்பட உள்ளது.
ஜனாதிபதி சபரிமலை பயண உறுதி.
ஜனாதிபதி திரௌபதி முர்முசபரிமலைக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் பாகிஸ்தான் உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது தற்போது நிலைமை மாறிவிட்டதால் மீண்டும் திட்டமிட்டபடி அவர் வருகிற 18-ஆம் தேதி சபரிமலைக்கு செல்கிறார் என்னைத் தொடர்ந்து 18 மற்றும் 19ஆம் தேதி களில் சபரிமலைக்கு பக்தர்களுக்கான தரிசன முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி மே 18ஆம் தேதி குமரகம் சென்று ஓய்வெடுக்கிறார் பின்னல் 19ஆம் தேதி சாலை வழியாக பம்பா விற்கும் நடை பயணமாக […]