ஆளுநர் விவகாரம் – தமிழக அரசு புதிய மனு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திருத்தம் கோரி மனு தாக்கல் பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி மனு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்

ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசலாமே என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் ஆளுநர் அழைப்பு
நாகை ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முனைவர் நா.பெலிக்ஸை நியமித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு. TNPSC தலைவர் தவிர பிற பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தகவல்.
சைலேந்திர பாபு நியமன பரிந்துரை – ஆளுநர் நிராகரிப்பு

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி டிஎன்பிஎஸ்சி தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி, வேறு ஒருவரை தேர்வு செய்ய ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்.
“தமிழகத்தில் ஆரியம் – திராவிடம் கிடையாது’’

“பிரித்தாளும் கொள்கைக்காக அனுப்பப்பட்ட கால்டுவெல்லை திராவிட கருத்தியலின் தந்தை என்று போற்றுகிறார்கள்” “தமிழகம் புண்ணிய பூமி, இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது” – ஆளுநர் ஆர்.என்.ரவி. சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவராக மாற்றியிருப்போம் சுதந்திர போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறது. தியாகிகளை சாதித் தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்றுபட விடாமல் தடுக்கிறார்கள் […]
ஆளுநர் ரவியை திரும்பப் பெறக்கோரிய வைகோவின் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது குடியரசு தலைவர் மாளிகை!
உதயநிதி மீது வழக்குப்பதிவு: ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பாஜக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
ஆளுநரின் கோரிக்கையை ஏற்க முடியாது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் துணைவேந்தர் இல்லாமல் உள்ள 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு கடிதம் யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும் உறுப்பினரை புதிதாகசேர்க்க தேவையில்லை – தமிழ்நாடு அரசு
‘பாரதம்’ என குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆசிரியர் தின வாழ்த்து!

வலிமையான திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு நன்றி ஆசிரியர் தின வாழ்த்து. இந்தியா எனும் சொல்லை தவிர்த்த ஆளுநர் ரவி.