சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் புதிதாக இணைந்துள்ள மோப்பநாய் யாழினி

சென்னை விமான நிலையத்தில் 8 ஆண்டுகள் பணிசெய்த சீசர் மோப்பநாய் இன்றுடன் பணி ஓய்வு, அதிகாரிகள் முன்னிலையில் சக மோப்ப நாய்கள் மறியாதை செய்த நிலையில் அலங்கார வாகனத்தில் இழுந்து சென்று வழியனுப்பட்டது சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் கடந்த எட்டு ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி சீசர் மோப்பநாய் இன்றுடன் ஓய்வு பெறுகிறது என மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண் சிங் பேட்டி சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் […]