ஹில்டன் பள்ளி மாணவி S.M.ஜெயப்பிரதா நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் (2023&2024) தமிழில் 91/100, 485/500 பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார்

ஹில்டன் பள்ளி மாணவி S.M.ஜெயப்பிரதா நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் (2023&2024) தமிழில் 91/100, 485/500 பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார். மறு கூட்டலுக்குப் பிறகு தமிழ் மதிப்பெண்கள் 96/100 மாற்றப் பெற்று மொத்த மதிப்பெண்கள் 490/500 ஆக உயர்ந்தன. ஆகவே அவர் முதல் இடத்தை அடைந்தார். இதனை பெருமை கொள்ளும் வகையில், ஹில்டன் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்

இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

சிபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ 2023-24 ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்தடுத்து வெளியாகியதில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொது தேர்வில் நாடு முழுவதும் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் இதில் சென்னையை பொறுத்த வரை 98.47 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் […]

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் – மண்டலவாரியாக தேர்ச்சி சதவீதம்

திருவனந்தபுரம் – 99.91% விஜயவாடா – 99.04% சென்னை – 98.47 % பெங்களூர் – 96.95% மாணவிகள் – 91.52 %மாணவர்கள் – 85.12%மாற்று பாலினத்தவர் – 50% மொத்தம் – 87.98% அனைத்துப் பாடங்களிலும் மாணவர்களை விட மாணவிகள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்