சென்னை அடுத்த பரங்கிமலையில் ரூ.200 கோடி மதிப்புடைய 50 சென்ட் அரசு நிலம் மீட்பு!

செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவின்படி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை! பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் குழு. பரங்கிமலை பட்ரோட்டில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் இருந்த சுமார் ரூ.2.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு. சென்னை புறநகரில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்கப்படாமல் உள்ள அரசு நிலத்தை மீட்கும் பணி தொடரும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்தூரில் இருந்து 200 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலையில் 200 கோடி மதிப்புள்ள 50 சென்ட் அரசு நிலம் மீட்பு, வணிக நோக்கத்தில் ஆக்கிரமித்த நபர்களின் பொருட்களை கைப்பற்றினார்கள். செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வணிக நோக்கத்தில் லெதர் பொருட்கள் விற்பனை மைய்யம், பர்னிச்சர் கடை உள்ளிட்ட மூன்று இடங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் உத்திரவின் பேரில் பல்லாவரம் வட்டாட்சிர் அறுமுகம் தலைமையில் பாதுகாப்புடன் பொருட்களை அகற்றிய வருவாய் துறையினர் 200 கோடி மதிப்புள்ள 50 […]
சென்னை அடுத்த பரங்கிமலையில் ரூ.200 கோடி மதிப்புடைய 50 சென்ட் அரசு நிலம் மீட்பு

செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவின்படி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் குழு பரங்கிமலை பட்ரோட்டில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் இருந்த சுமார் ரூ.2.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு சென்னை புறநகரில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்கப்படாமல் உள்ள அரசு நிலத்தை மீட்கும் பணி தொடரும்- வருவாய்த்துறை அதிகாரிகள்
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி.. தமிழக அரசின் புதிய அரசாணை

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே மத்திய அரசால் ரூ.5 ஆயிரம் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசும் 5000 ரூபாய் உதவி தொகை வழங்குவதாக அறிவித்தது. இதன்படி ரூ.10 ஆயிரம் வெகுமதி அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு அரசாணை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசும் போது, சாலை விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம் தொகை […]