ஒவ்வொரு ரேஷன் கார்டு மீதும் 4.5 லட்சம் கடன் -அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ரேஷன் கார்டு வீதம் 4.5 லட்சம் கடன் உள்ளது என்று அண்ணாமலை கூறினார் புதுக்கோட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வீதியில் பெண்கள் நடமாட முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. கடந்த பொங்கலுக்கு ஒரு ரூபாய் கொடுக்கவில்லை; தேர்தல் என்பதால் ரூ.3000 தருகிறார்கள்; தமிழகத்தில் ஒரு ரேஷன் அட்டையும் 4.5 லட்சம் கடன் உள்ளதுதமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு […]
வீடு ரேஷன் பொருட்கள்-ஜூலை 1ல் துவக்கம்
சென்னை : வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், சென்னை உட்பட 10 மா வட்டங்களில், ஜூலை 1ம் தேதி முதல் சோதனை ரீதியாக துவங்குகிறது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் சோதனை ரீதியாக, வரும் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, கடலுார் ஆகிய […]