ரேபிடோ டிரைவர் மீது வன்கொடுமை புகார்

சென்னை, வானகரத்தில் ரேபிடோ டிரைவர் மீது திரிபுரா பெண் வன்கொடுமை புகார் அளித்தார் “2 லட்சம் கேட்டு மிரட்டினார் தராததால், வன்கொடுமை செய்ததாக புகார். கூறினார். ஆனால் இருவரும் உடன்பட்டுதான் உடலுறவு மேற்கொண்டோம்” என்றுரேபிடோ டிரைவர் கூறினார்

பயணியை அறைந்த ரேபிடோ பைக் ஓட்டுநர்.

பெங்களூருவில் ரேபிடோ பைக் ஓட்டுநர் ஒருவர் கவனக்குறைவாக பைக்கை ஓட்டி வந்தார். இதை பின்னால் இருந்த பயணி சுட்டிக்காட்டி, னார். அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்தால் பைக் ஓட்டுநர் அவரை அறைந்து கீழே தள்ளினான் .இந்த காட்சி வலைதளத்தில் வைரலானது