ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

ஆடி கிருத்திகையையொட்டி ரத்தினகிரி முருகன் கோவில் விழாவால் விடுமுறை விடுமுறையை ஈடுசெய்ய வரும் 12ம் தேதி வேலை நாளாக அறிவித்த கலெக்டர் வளர்மதி