ப.கண்ணன் மறைவு – முதலமைச்சர் இரங்கல்

புதுச்சேரி அரசியலில் ஆளுமைமிக்கத் தலைவராகத் திகழ்ந்த ப. கண்ணன் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது; அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் புதுச்சேரி மக்களின் நலனுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்த அவரது இழப்பு புதுச்சேரி அரசியலில் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இருக்கும் வரை மாநில அந்தஸ்து கிடைக்காது

நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கமாட்டேன் எனக் கூறிய ஆளுநர் ரவி தமிழக துரோகி. புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தமிழகத்துக்கும் புதுச்சேரிக்கும் எதிரி. -முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி.