மக்களவைத் தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான 2-வது நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், தலைமை செயலர்கள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்றதேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில், அதிகாரிகள் குழு தமிழகத்தில் 2 நாள் முகாம்

டிஜிபி, தலைமைச் செயலாளருடன் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை