சென்னையில் டிச.9,10-ல் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கனமழை காரணமாக ஒத்திவைப்பு
தமிழகத்திற்கு 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று (04-12-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்’ தீவிர புயல்’ வடக்கு திசையில் நகர்ந்து இன்று (05-12-2023) காலை 0830 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் காவாலிக்கு (ஆந்திரா) வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) வடக்கு-வடகிழக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு […]
கடும் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை நேரடியாக வேட்டியை மடித்துக் கொண்டு களமிறங்கிய எடப்பாடி பழனிச்சாமி
சென்னை கோட்டை ரெயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் மழை நீர் தண்டவாளத்தில் வெள்ளமாக ஓடிய காட்சி
சென்னையில் பெய்த கனமழையினால் சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கபாதையில் தேங்கிய மழைநீர்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையில் புகுந்த மழைவெள்ளத்தில் தண்டவாளங்கள் முழுவதும் நிரம்பி இருந்த காட்சி
சென்னை போயஸ் கார்டன், கஸ்தூரி எஸ்டேட் தெருவில் பிரம்மாண்ட பள்ளம் விழுந்த காட்சி
சைதாப்பேட்டையில் மாடுகளை பஸ் நிறுத்தத்தில் கட்டும் உரிமையாளர்கள்
சென்னை கீழ்ப்பாக்கம் & நியூ ஆவடி சாலையில் கூவம் ஆறு நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது
பாரிமுனையில் வெள்ளத்தில் சிக்கி தவித்த இருசக்கர வாகன ஓட்டிகள்