தூத்துக்குடி ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்குள் புகுந்து அதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பேய் மழை வெள்ளம்.
திருநெல்வேலி தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு ;இடம் வசவப்பபுரம்
திருநெல்வேலி – திருச்செந்தூர் வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டம் – செய்துங்கநல்லூர் இடையே தண்டவாளத்தில் அடிப்பகுதி முழுவதும் நீரில் அடிச்சென்று விட்டது
வளைகாப்புக்கு ஏற்பாடு செஞ்ச நிலையில் மழை வந்த நிலையிலும் கோலாகலம்
திருநெல்வேலியில் பிரபலமனl பரணி உணவக நிலையிது
மிக்ஜாம் புயல் – மழை வெள்ள நிவாரணத்துக்காக, ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 14 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்க முடிவு”

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு

இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர். தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை,, மதுரை, புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாளர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில் கனமழை
வரும் 18 19 20 ஆகிய தேதிகளில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு ..

சென்னைக்கும் கனமழை எச்சரிக்கை..- IMD தகவல்
இன்று முதல் 17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று முதல் வரும் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு
புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் பேட்டி