தாம்பரம் அருகே ரெயில் மோதி 2 பேர் பலி

சென்னை தாம்பரம் சானடோரியத்தில் ரயில் தண்டவளாத்தில் 45ந்து வயது மதிக்க தக்க நபர் பொதிகை விரைவு ரயில் மோதியதில் இரண்டு துண்டுகளாக உடல் இருப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடல் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டார என்ற கோணத்தில் விசாரனை செய்து வருகின்றனர். அதே போல் இன்று அதிகாலை கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை […]