அசாம்: பயணிகள் ரயில் மோதியதில் யானை உயிரிழப்பு

அசாமில் பயணிகள் ரயில் மோதியதில் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

மழை நிலவரத்தைப் பொறுத்து வரும் 7ம் தேதி காலை 7.10 மணிக்கு சேவை தொடங்கும் என தகவல்
மணிக்கு சுமார் 180 கி.மீ வேகத்தில் இயங்கும் நாட்டின் முதல் ரேபிட் ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

இது குறைந்த தொலைவில் உள்ள நகரங்களை இணைக்க உருவாக்கப்பட்டுள்ளது
ஒடிசா ரெயில் விபத்து: உரிமை கோரப்படாத 28 உடல்கள் தகனம் – இறுதி சடங்குகளை செய்த பெண் தன்னார்வலர்கள்

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்து உரிமை கோரப்படாத 28 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. அந்த உடல்களுக்கு பெண் தன்னார்வலர்கள் இறுதி சடங்குகளை செய்தனர்.புவனேஸ்வர், ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் கடந்த ஜூன் 2-ந் தேதி தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது ஷாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. அப்போது, எதிர் திசையில் வந்த பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரெயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம் புரண்டன. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் […]
பீகார் ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

போதிய வெளிச்சமின்மையால் மீட்பு பணியில் தொய்வு செல்போன் மற்றும் டார்ச் லைட் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன
மதுரை சுற்றுலா ரெயில் தீ விபத்து – 10 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆக்ஸ்ட் 17ஆம் தேதி யாத்திரைப் பயணிகள் ரெயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர். இவர்களின் ரெயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரை போடி லயனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அந்த நேரத்தில் ரெயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் […]
ஆகஸ்ட் 6 முதல் நெல்லைக்கு வந்தே பாரத் ரயில்

நாடு முழுவதும் அதிக வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியே இந்த ரயிலை தொடங்கி வைத்து வருகிறார். இது பகல் நேர ரயில் ஆகும்:தற்போது சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் 6-ந் தேதியே இந்த ரயில் விடப்படும் என்றும் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்றும் தெரிகிறது. இதனை தெற்கு ரயில்வே அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர். இதற்கிடையே வந்தே பாரத் […]
தாம்பரம் அருகே ரெயில் மோதி 2 பேர் பலி

சென்னை தாம்பரம் சானடோரியத்தில் ரயில் தண்டவளாத்தில் 45ந்து வயது மதிக்க தக்க நபர் பொதிகை விரைவு ரயில் மோதியதில் இரண்டு துண்டுகளாக உடல் இருப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடல் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டார என்ற கோணத்தில் விசாரனை செய்து வருகின்றனர். அதே போல் இன்று அதிகாலை கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை […]
41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை

41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது.புதுடெல்லி, 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. நிவாரண பணியில் ஈடுபடுவதற்காக, அரசு அதிகாரிகளுக்கு ஞாயிறு விடுமுறை ரத்து செய்யப்பட்டது. மேல்திசை காற்றில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக டெல்லி உள்ளிட்ட வடமேற்கு இந்திய மாநிலங்களில் நேற்று முன்தினம் மிக பலத்த மழை பெய்தது. நடப்பு மழைப்பருவத்தில் முதலாவது மிக பலத்த மழை இதுவே ஆகும். மழையால் டெல்லி […]
அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை கட்டணம் குறைப்பு.

25% வரை கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவிப்பு. நேற்றைய தினம் 10% வரை கட்டணம் குறைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் இன்று 25% வரை கட்டணம் குறைப்பு. 50%-க்கும் குறைவாக முன்பதிவு செய்யப்படும் அனைத்து ரயில்களிலும் உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தல்- ரயில்வே வாரியம்.