குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை திறப்பு எப்போது?
குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை வேலை கடந்த 15 ஆண்டுகளாக வைக்கிறது இந்த பணி எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது குரோம்பேட்டையில் ராதா நகர் செல்லும் பாதையில் தினசரி 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள்வந்து செல்கிறார்கள். ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது இதனை தீர்க்க அந்த பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது 2015 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு 17 கோடிக்கு இந்த திட்டத்தை உருவாக்க டெண்டர் […]
குரோம்பேட்டை ராதா நகர் வசந்த மண்டபத்தில் மகா சுதர்சன யாகம், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை
குரோம்பேட்டை ராதா நகர் கிருஷ்ணமாச்சாரி தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் இன்று 23ஆம் தேதி மகா சுதர்சன ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது காலை 5 மணிக்கு சுவாமி திருமஞ்சனத்துடன் ஓமம் தொடங்கியது மதியம் 12:30 மணிக்கு பூர்ணாகூதி நடந்துஹோமம் முடிந்து தீபாரனை காட்டப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது மேலும் பரீட்சைக்கு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனையும் செய்யப்பட்டது ஹோமத்தில் கலந்து கொண்ட உபயதாரர்களுக்கு தன்வந்திரி விக்ரம் வழங்கப்பட்டது இவ்விழாவில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி […]
இசை அறிஞர்கள் பற்றிய புதிய நாடகம்.
19 இசை அறிஞர்கள் பற்றிய புதிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது .16 மொழிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த நாடகத்தை நாடக காவலர் செம்மல் ஆர் .எஸ் மனோகரின் அடுத்த தலைமுறை குழுவினர் நடத்துகிறார்கள். எஸ். சிவ பிரசாத் , கலைமாமணி எஸ் சுருதி இயக்கி உள்ளனர்.குரோம்பேட்டை ராதா நகர் கல்ச்சுரல் அகாடமியில்அக்டோபர் 2-ம் தேதி நாடகம் அரங்கேறுகிறது
ராதா நகர் சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்த உதயநிதி

குரோம்பேட்டையில் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.43.74 கோடியில் நடைபெறும் ராதாநகர் ரெயில்வே சுரங்கப் பாதை பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். குரோம்பேட்டை ராதா நகர் ரயில்வே கேட் எல்.சி.,-27 அமைந்துள்ள பகுதியில் சுரங்கப் பாதை 2008ம் ஆண்டு பணிகள் தொடங்கின. ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆட்சி மாற்றம் காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கடந்த […]
பல்லாவரம் தொகுதியில் டி.ஆர்.பாலு ஓட்டு வேட்டை

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு பல்லாவரம் தொகுதியில் வீதி வீதியாக சென்று ஓட்டுவேட்டை, மகளிர்கள் அகல் விளக்குகளுடன் ரோஜா பூக்களை தூவி வரவேற்பு ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு குரோம்பேட்டை, ராதாநகர், பழைய பல்லாவரம், கீழ்கட்டளை, நியூ காலணி உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் வீதி வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடினார். சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா மற்றும் கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது குரோம்பேட்டை ராதாநகரில் […]
சாலைக்கு இடையூறான தண்ணீர் தொட்டி

குரோம்பேட்டை ராதா நகர் (24வது வார்டு) வெங்கடேஸ்வரா தெருவில் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குடிநீர் நிரப்புவதில்லை. இந்த தொட்டி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பள்ளி மாணவர்களின் வாகனங்கள் அடிக்கடி செல்லும் இந்த பகுதியில் தண்ணீர் தொட்டியை மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என தாம்பரம் மாநகராட்சிக்கு அந்த பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
15 ஆண்டாக நீடிக்கும் ராதாநகர் சுரங்கபாதை பணி

குரோம்பேட்டை ராதா நகரில் 2 மற்றும் 3 வது மண்டல குடியிருப்போர் நல வாழ்வு சங்கங்களின் இணைப்பு மையம் சார்பில் ராதா நகரில் தெருமுனை கூட்டம் நடந்தது.செயலாளர் முருகையன் பொருளாளர் அரசி, நாசே சீனிவாசன், வியாபாரிகள் சங்கம் பி.ராம கிருஷ்ணன், குரோம் பேட்டை நாசர், பி.பழனி மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.அப்போது வைஷ்ணவா கல்லூரி அருகே கனரக வாகனங்கள் செல்லும் வகையில் இருவழி சுரங்க பாதை அமைக்க மீண்டும் வலியுறுத்தப்பட்டது.சாலைகளில் ஆடு, மாடுகள் […]
குரோம்பேட்டை ராதா நகர் ரெயில்வே சுரங்கப்பாதை மே மாதம் திறப்பு

குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை இறுதிகட்ட பணிகளை அதிகாரிகளுடன் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு, மே மாதம் துவக்கத்தில் மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என தகவல் குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை இறுதிகட்ட பணிகள் நடைபெரும் நிலையில் ஜி.எஸ்.டி சாலையில் இணைக்கும் பகுதி வரைப்படத்தை தமிழக நெடுஞ்சாலை துறையினர் வெளியிட்டனர். இதனையடுத்து பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, நெடுஞ்சாலை துறை, ரெயில்வே துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவிக்கையில் ராதாநகர் ரெயில்வே […]
முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 130-வது பிறந்த நாள் விழா குரோம்பேட்டை, ராதாநகர் மெயின்ரோட்டில் கொண்டாடப்பட்டது

நிகழ்வில் பல்லாவரம் நகர ரெட்டி நலச்சங்கத்தலைவர் கே.எம்.ஜே.அசோக் மலர் அஞ்சலி செய்தார்.
ராதாநகரில் ஆக்ரமிப்பு

குரோம்பேட்டை ராதா நகர் அனுமார் கோயில் தெருவில் பொது இடத்தை தனியார் நிறுவனம் சிமெண்ட தளம் அமைத்திருக்கும் காட்சி. இதுகுறித்து அறப்போர் இயக்கத்தை சேர்ந்த டேவிட் மனோகரன் கூறும் போது ஏன் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் இப்படி தனி நபர்கள் சாலையை ஆக்கிரமித்து சிமெண்ட் தரைகள் அமைப்பதை அப்புறப்படுத்துவதில்லை என்று தெரிய தெரியவில்லை? நகர அமைப்பு பிரிவு அலுவலர்களிடம் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்வதில்லை. இப்படி பொது வழியை தனி நபர்கள் ஆக்கிரமிப்பது பொதுமக்களுக்கு […]