சென்னை, வண்டலூர், பி.எஸ்.அப்தூர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனக் கூட்டரங்கில்

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கா.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திருமதி வரலட்சுமி மதுசூதனன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தலைவர் திரு.திண்டுக்கள் ஐ.லியோனி, பள்ளிக் கல்வித்துறை அரசுச் […]
சென்னையிலுள்ள 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 29ம் தேதி முதற்கட்ட பயிற்சி வழங்கப்படும்

ஒரு மேஜைக்கு 1 CCTV பொருத்தும் பணி நடக்கிறது. வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதலாக 3 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் அதனால் கவனக்குறைவாகவும் இருக்க வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் மழலையர் பள்ளியை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று திறந்து வைத்தார் பின்னார் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ராதாகிருஷ்ணன். சென்னை மாநகராட்சி பொருத்தவரை 420 பள்ளிகள் இருக்கிறது பத்தாவது மற்றும் 12வது வகுப்பு மார்க்கை வைத்து நம் எடை போடுகிறோம். மாநகராட்சி பள்ளியின் செல்லிங் பான்ட் என்னவென்றால் யார் வேண்டுமானாலும் அந்த பள்ளியில் படிக்கலாம் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற காரணத்திற்காக அவருடைய கல்வித்தரத்தை தனிக்கவனம் செலுத்தி பத்தாவது மற்றும் […]
ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக புதுவை, தெலுங்கானா ஆளுநர் பொறுப்பு புதுவை, தெலுங்கானா ஆளுநர் பதவியை ராஜினாமாசெய்தார் தமிழிசை சவுந்தரராஜன் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடுவதால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை
“16,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் கமாண்டோக்கள் தயார் நிலையில் உள்ளனர்!”
தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., ஒன்றிய அரசின் பணிக்கு சென்ற நிலையில், அருண் ராய் ஐ.ஏ.எஸ். புதிய தொழில்துறை செயலாளராக நியமனம்
சென்னை: சிறுமியை மாடு முட்டிய சம்பவம்

2 மாடுகள் பெரம்பூர் டிப்போவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநகரப் பகுதியில் சுற்றும் மாடுகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்- மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.
குளோபல் மருத்துவமனையில் வயிற்று புற்று நோய்க்கு நவீன சிகிச்சை மையம்

தாம்பரம்:- கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர வயிற்றுப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் திறப்பு தீவிர வயிற்றுப் புற்றுநோய்க்கான தென்னிந்தியாவின் முதல் பிரத்யேக மையத்தை கூடுதல் தலைமை செயலர், சென்னை பெருமாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் . சென்னையில் முன்னணி பன்னோக்கு மருத்துவமனையாக திகழும் கிளெனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர வயிற்றுப் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த […]