பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக திட்டம்
காவிரி வைகை தமிழ்நாடு நதி மீட்புக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது இது தொடர்பாக திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது மேலும் கீழடி பிரச்சனை வரி விதிப்பு / மாநிலங்களுக்கான நிதி பகிர்வு குறைவு/ கல்வி நிதி மறுப்பு உட்பட பல்வேறு பிரச்சனை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.